புவி வெப்பமாதலை தடுக்கவும்,,,,சுற்று புற சூழலை பாதுகாக்கவும்,,,இஸ்லாமிய ஜனநாயக முன்னணி சார்பாக ஜுன் 1 முதல் 30 வரை மாநில தழுவிய " மரங்கன்றுகள் " நடும் பண...
செவ்வாய், 31 மே, 2016
இந்து முஸ்லிம் ஒற்றுமையை ஓங்கச்செய்யும் அடுத்த தலைமுறை...
By Muckanamalaipatti 7:44 PM

ஆயிரம் உண்மைகளை சொல்கிறது இந்த புகைப்படம்!
கர்நாடகாவில் உள்ள ஸஹீன் கல்லூரியில் படித்து வருபவர் வசனஸ்ரீ பாடீல். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் CET சிஇடி மருத்துவ துறையில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் பெற்ற வெற்றியை தங்களின் வெற்றியாக எண்ணி குதூகலிக்கும் இஸ்லாமிய பெண்களை பாருங்கள். சாதி, மதம், இனம் கடந்த கள்ளம் கபடமற்ற உளப் பூர்வமான மகிழ்ச்சி....
By Muckanamalaipatti 7:41 PM

துபாய் மற்றும் வளைகுடாவில் இருந்து தமிழகம் செல்லும் பயணிகளின் கவணத்திற்கு.வளைகுடா வாழ் தமிழ் சகோதரர்கள் இந்திய விமானங்கள் விட இந்த ஸ்ரீ லங்கா ஏர் லைன்ஸ் அதிகம் பயனம் செய்வார்கள். பலவிதமான காரணங்கள் உள்ளன.அதில் குறிப்பாக வளைகுடா நாட்டிலிருந்து திருச்சி செல்ல வசதி உள்ளது. இந்த விமானம் இந்தியா விமானங்கள் விட சர்விஸ் நன்றாக உள்ளன. மேலும் 40 கிலோ + ஹன்ட் லக்கெஜ் 10- 15 கிலோ...
இந்தியாவில் தனது கிளையை துவங்கும்#வட்டியில்லா_இஸ்லாமிய_வங்கி!
By Muckanamalaipatti 7:40 PM

இந்தியாவில் தனது கிளையை துவங்கும் இஸ்லாமிய வங்கி!
ISLAMIC DEVELOPMENT BANK IDB ஐடிபி இன்னும் சில தினங்களில் குஜராத்தின் தலைநகர் அஹமதாபாத்தில் தனது கிளையை துவங்க உள்ளது. இந்திய பிரதமர் மோடியும் சவுதி மன்னர் சல்மானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி இந்த கிளை துவக்கப்பட உள்ளது. இந்த வங்கியானது வட்டியை பிரதானமாக கைக் கொள்ளாது. வைப்பு நிதிகளுக்கு வட்டி கிடையாது. விவசாயிகள்...
பெண்கள் கவனமாக படியுங்கள்:......
By Muckanamalaipatti 7:37 PM

தயவு செய்து படித்துவிட்டு சும்மா இருக்காமல் பகிருங்கள் நம் சகோதரி போல அனைவரையும் காப்பாற்றுவோமெ
பெண்கள் கவனமாக படியுங்கள்:......பெண்களுக்கு பலமுறைஎச்சரித்துள்ளேன். உங்கள்புகைப்படத்தை பதிவிறக்காதீர்.இந்த பெண் மாலா பத்தாம் வகுப்பில்493 , 12ம் வகுப்பில் 1189 தன்ஆசைப்படி மருத்துவம் சேர்ந்தார்ஒரு முறை பேஸ்புக்கில் தன்புகைப்படத்தை பதிவிறக்கினார்காம வெறி கொண்ட எவனோ ஒருமிருகம்...
Missing
By Muckanamalaipatti 7:26 PM

காணமல் போன சிறுவனை கண்டுபிடிக்க உதவுங்கள் சொந்தங்களே..
புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் மனவளர்ச்சி குன்றிய 12 வயது ஒன்றும் அறியாத பாலகன்,,பெயர்: அஜ்மல்வயது: 12காணமல் போன இடம்: ஈரோடு இரயில் நிலையம்..
புகைப்படத்தில் இருக்கும் சிறுவனை எங்காவது பார்த்தால் உடனே தொடர்புக் கொள்ளுங்கள் 9629700844 அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவியுங்கள்..விரைவில் சிறுவன் கிடைத்தான்...
திங்கள், 30 மே, 2016
சர்க்கரை நோயாளிகளுக்கு ஆப்பிள் பாகற்காய் ஜுஸ்
By Muckanamalaipatti 12:26 PM

தேவையான பொருட்கள்பாகற்காய் – 1 பெரியதுகிரீன் ஆப்பிள் / ரெட் ஆப்பிள் – 1இஞ்சி – 2 செ.மீ., துண்டு,எலுமிச்சை சாறு – 1 மேஜைக்கரண்டிஉப்பு – 1 தேக்கரண்டி + 1/2 தேக்கரண்டிபச்சை மிளகாய் – 1குளிர்ந்த நீர் – தேவையான அளவுkaசெய்முறை:தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்பாகற்காயை எடுத்துக் கொள்ளவும்இரு முனைகளையும் வெட்டி எடுத்து விடவும்பாதியாக வெட்டவும்நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்விதைகளை...
மம்தா பேனர்ஜி திரினாமுல் காங்கிரஸ் தலைவர்களை அவர்கள் வீட்டில் வைத்தே அடித்துக் கொள்வோம் காவி ஹிந்துத்துவா தீவிரவாதி
By Muckanamalaipatti 11:22 AM
மம்தா பேனர்ஜி திரினாமுல் காங்கிரஸ்தலைவர்களை அவர்கள் வீட்டில் வைத்தே அடித்துக் கொள்வோம் காவி ஹிந்துத்துவா தீவிரவாதி
“நடந்து முடிந்த தேர்தலில் நாங்கள் வெறும் 3 இடங்களை மட்டுமே ஜெயித்திருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடினமாக சவால்களை தங்களால் கொடுக்க முடியும்.
தேவைப் பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை அவர்கள் வீட்டில் வைத்தே அடித்துக் கொல்ல மேற்கு வங்க பா.ஜ.க வினரால் முடியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தங்களால் முடிந்ததை பார்து...
"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம்
By Muckanamalaipatti 10:59 AM
எதை எதையோ ஷேர் பண்றீங்க முதலில் இத பண்ணுங்கஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......
"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
(http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ளபுகார் சம்பந்தமாக
தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.(http://cmcell.tn.gov.in/login.php)
தபால் மூலம்...
திருமதி சோனியா காந்தி அவர்களின் மிகச்சிறந்த 10 நடவடிக்கை
By Muckanamalaipatti 10:58 AM

திருமதி சோனியா காந்தி அவர்களின் மிகச்சிறந்த 10 நடவடிக்கைகளால் 2 ஆண்டுகள் வாழ்ந்து வரும் - இன்னும் 3 ஆண்டுகள் வாழவிருக்கும் மோடியும், பாஜக-வினரும்.....!!!*******************************************************1) 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்.
2) தகவலறியும் உரிமை சட்டம்.
3) இந்திய மக்கள் முழுமைக்குமான உணவு பாதுகாப்பு திட்டம்.(சோனியா காந்தி அவர்களின் தனிப்பட்ட கனவுத்...
ஞாயிறு, 29 மே, 2016
நோன்பின் நோக்கம்...
By Muckanamalaipatti 8:39 PM
நோன்பின் நோக்கம்...
நோன்பினால் ஏற்படும் இறையச்சம்...
நோன்பாளி பெறப் போகும் இரண்டு சந்தோசங்கள்..
தற்காலிகமாக நோன்பை விட்டு விட சலுகை பெற்றவர்கள்......
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:
By Muckanamalaipatti 11:56 AM

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை...
நேர்மையான அதிகாரிகள்
By Muckanamalaipatti 11:54 AM

திரு.சகாயம் IAS அவர்களைப் போல் நேர்மையான அதிகாரிகள் இன்றும் தமிழகத்தில் இருக்கவே செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் திரு.பரமேஸ்வரன் அவர்கள்.
இவர் நெடுஞ்சாலைகள் துறையில் தலைமை பொறியாளர். (Chief Engineer - Highways). ஒரு ருபாய் கூட லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி. 2010-ல் கொடுமுடியில் தனக்கு சொந்தமான 30 லட்சம் மதிப்புடைய பூர்வீக நிலத்தை பொதுமக்கள் "உடல்நலம், மனவளம்" பெறவேண்டும்...
7 UP ஐ குடித்தல் உடனே கரு களைந்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ...!!
By Muckanamalaipatti 11:53 AM

கரு தரித்த ஒரு பெண், வெறும் வயிற்றில் 7 UP ஐ குடித்தல் உடனே கரு களைந்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ...!!.புது மணதம்பதியினருக்கு, பிரியாணி விருந்து கொடுத்து விட்டு செமிக்கட்டும் என 7 UP ஐ கொடுத்தனால், எத்தனை பேர் கரு தரிகமால் இருகிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ...!!.அதிகாமாக கிட்னி ஃபெயிலியர் உருவாவதற்கு முக்கிய காரணம் இந்த கோக், பெப்சி, மற்றும்...
No 1 விபச்சாரம் ஊடகம் தினத்தந்தி
By Muckanamalaipatti 11:49 AM
காவி ஹிந்துத்துவா ஊடாக தீவிரவாதி தமிழ்நாடு No 1 விபச்சாரம் ஊடகம் தினத்தந்தி உண்மை முகம் பாருங்கள்&nbs...
சனி, 28 மே, 2016
அயோத்தியில் பஜ்ரங்தள் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆயுதங்களை ஏந்தி தீவிரவாத பயிற்சி
By Muckanamalaipatti 2:05 PM
அயோத்தியில் பஜ்ரங்தள் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை ஏந்தி தீவிரவாத பயிற்சியில் ஈடுபட்டது எண்ண தவறு இருக்கு ? ? தமிழ்நாடு காவி ஹிந்துத்துவா BJP தலைவர் (தமிழ் music )அதுக்கு தோழர் கோவலன் குடுத்து செருப்பு அடி பதில் video இறுதில் பாருங்கள் அதிகம் பகிருங்கள...
வெள்ளி, 27 மே, 2016
முதல்வராக பதவியேற்ற #மம்தாபானர்ஜி ...
By Muckanamalaipatti 4:42 PM

அல்லாஹ் மற்றும் ஈஸ்வர் பெயரில் உறுதிமொழி எடுத்து முதல்வராக பதவியேற்ற #மம்தாபானர்ஜி ...
பொதுவாக அரசு விழா என்றாலே பெருமான்மை மக்களின் இந்து மத சடங்குகளே முன்னிலை பெறும் சூழலில்...
சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் விதம் சமூக ஒற்றுமை மேலோங்கும் வண்ணம் வீரத்தாய் மம்தா பானர்ஜி உறுதிமொழி ஏற்றிறுப்பது பாராட்ட தக்கது...
இவ்வாறு அல்லாஹ்...
ஆழ்கடலில் அலைகளும் இருள்களும் 24:40
By Muckanamalaipatti 4:37 PM
303. ஆழ்கடலில் அலைகளும் இருள்களும் 24:40 வசனத்தில் கடலைப் பற்றிக் குறிப்பிடும் போது ஆழ்கடலில் இருள்களும், அலைகளும் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவ்விரண்டும் மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை உள்ளடக்கி நிற்கின்றன. ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது ஆழம் செல்லச் செல்ல இருள்கள் அதிகரித்துக் கொண்டே சென்று முடிவில் தன் கையையே கண் முன்னால் கொண்டு வந்தால் அதை அவனால் காண முடியாத அளவுக்குக் கடுமையான இருள்கள் இருக்கும் என்று இவ்வசனம் கூறுகின்றது. பட்டப்பகலில்...
இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் -சொல்கிறார் சுப்ரமனிய சுவாமியின் மகள் சுஹாஸினி
By Muckanamalaipatti 4:35 PM
இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமியின் மகள் சுஹாசினி பேசியுள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை கலங்கடிக்கிறதோ இல்லையோ சுப்பிரமணிய சுவாமியை உலுக்கி இருக்கும்.
சுஹாசனி கூறுகிறார்…
இஸ்லாத்தின் மீது தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் தவறான நம்பிக்கையை...
பித்தப்பை
By Muckanamalaipatti 8:55 AM
புற்றுநோய்க்கு அடிகோலும் பித்தப்பை கற்களை, நாமே இயற்கை வழியில் அகற்றலாம். மேலும் இந்த வழிமுறை, வலுவிழந்த நமது கல்லீரலை, புத்துணர்வு பெறவும் உதவுகிறது.ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில்...
காணவில்லை
By Muckanamalaipatti 8:54 AM

முக நுல் உறவுகளே ..அவசர உதவி
காணவில்லை இரு குழந்தைகள்
முபீத், நிலோபர் என்ற இரு குழந்தைகள் ஊர் காரைக்கால்குழந்தைகளை கண்டவர்கள் , அறிந்தவர்கள் கிழ் குறிபிட்ட உள்ள எண்ணில் தொடர்பு கொள்ளவும்தொடர்புக்கு98946736139087532276
...
தொடர்ச்சியாக அரங்கேறும் கற்பழிப்பு குற்றங்கள்.
By Muckanamalaipatti 8:53 AM

அதிலும் தலித் சமூகத்தை சேர்ந்த பெண்களை கடத்தி கற்பழிக்கும் அவளநிலை.
கடுமைஅன சட்டங்கள் எப்போது கொண்டு வரபடுமோ அன்று தான் கற்பழிப்புகளுக்கு முற்றுப்புள்ளி.
எங்கே நாம் தான்,கற்பழிக்கப்பட்டால்,கற்பழித்தவனுக்கு தையற் மிஷினும்,சிறப்பு தொகையும் கொடுத்து அரசாங்கம் கெளரவப்படுத்துகிறது.பாதிக்கப்பட்ட பெண்ணோக்கோ,எந்தளவும் சமநீதி கிடைக்கப்பெறுவதும் இல்லை.இந்நிலையே கற்பழிப்பு குற்றங்கள்...
வியாழன், 26 மே, 2016
ஊடக நண்பர்களின் கவனத்திற்கு....!!
By Muckanamalaipatti 7:30 PM
(அதிகப்படியாக Share செய்து ஊடக நண்பர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்...) தமிழக ஊடகங்கள் எங்கோ ஒரு மூளையில் ISIS இயக்கத்தினர் பயிற்சி எடுக்கிறார்கள், தாலிபான்கள் பயிற்சி எடுக்கிறார்கள் என்று பக்கம் பக்கமாக எழுதும் தமிழக ஊடகங்கள்... இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான RSS ன் தலைமை அலுவலகமான நாக்பூரில் RSS இயக்கத்தினர் ஆயுத பயிற்சி எடுக்கிறார்கள்.RSS ன் பெண்கள் பிரிவான துர்காவாகினியும் ஆயுத பயிற்சி எடுக்கிறார்கள்....
காது வலியை குணபடுத்தும் நாய்வேளை-ஒரு சிறந்த வலி நிவாரணி-எப்படி..?
By Muckanamalaipatti 11:28 AM

உடல் வலியை போக்க கூடியதும், காது வலிக்கு மருந்தாக அமைவதும், எலும்புகளுக்கு பலத்தை கொடுக்க கூடியதும், வயிற்று பூச்சிகளை வெளித்தள்ளும் தன்மை கொண்டதும், புண்களை விரைவில் ஆற்றக் கூடியதுமான நாய்வேளையின் பயன்கள் அதிகம். நாய்வேளை மஞ்சள் நிற பூக்களை பெற்றது. சிறிய இலைகளை கொண்டது. இது, நல்வேளை செடியை பொன்று காணப்படும். இதன் காய்கள் பீன்ஸ் போன்று இருக்கும். காயை உரித்தால் அதனுள்...
வக்பு
By Muckanamalaipatti 11:17 AM
உலகிலேயே அதிகமாக வக்பு சொத்துக்கள் உள்ள நாடு இந்தியாதான். அதே வேளையில் ஊழலிலும் முதலிடம் வகிப்பதும் இந்தியாதான். வக்பு என்ற அரபி வார்த்தைக்கு அர்ப்பணித்தல் என்ற பொருளாகும். இந்த சொத்துக்கள் இந்தியாவை ஆண்ட சுல்தான்களால் வக்பு செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது.
பள்ளிவாசல்களைப் பராமரித்திட, முஸ்லிம்களின் அடக்க ஸ்தலங்களை உருவாக்கிட, ஈத்கா மைதானம் உருவாக்கிட மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்படுத்திட ஆதரவற்றோர் காப்பகம் மற்றும் மதரசாக்கள்...
Hadis
By Muckanamalaipatti 11:15 AM
ஒரு முஸ்லிமுடைய மானத்தோடு விளையாடுவதினால் ஏற்படும் விபரீதங்கள்.
கிராமவாசிகளில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இன்னின்ன காரியங்களுக்காக எங்கள் மீது குற்றம் உண்டா? என்று கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (நீங்கள் கேட்ட) பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். முஸ்லிம் சகோதரனின் மானத்தில் சிறிதளவேனும் பங்கம் விளைவித் திருந்தாலும் அவனை மன்னிக்க மாட்டான் என்று கூறினார்கள்.
நூல்: இப்னுமாஜா (3427)
...
By Muckanamalaipatti 11:15 AM

"சோட்டா பீம்" காட்சி படிமங்கள் மூலம் காவிச் சிந்தனையை புகுத்தும் கயமை.
இது அவர்களின் ஒரு நூற்றாண்டு திட்டம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே வரைகலையாக காமிக்ஸ் சிறுகதைகளாக சிறுவர் மலரில் வந்தவைதான் இவை.
நான் 5 ம் வகுப்பு படிக்கும் போதே தினமலரின் சிறுவர் மலரில் இதுபோன்ற கதைகளை திணித்திருக்கிறார்கள். முகலாய மன்னர்களும் ராஜபுத்திர மன்னர்களும் மன்னர்களின் நில அரசியல் ஆசைகளுக்காக...
முஸ்லிம்களின் நிலையும் ஊடகங்களின் நயவஞ்சகமும்.
By Muckanamalaipatti 11:08 AM
அவன் பாவம் வாய் பேச இயலாதவன் ஆனால், உழைப்பாளி பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அவன் பர்ஸில் சொற்பமாகவே இருந்தது பணம். பேருந்தில் ஏறிய அவன் அருகில் வந்து நின்றான் டிப்டாப் ஆசாமி ஒருவன்.கண்களில் கூலிங் கிளாஸ், கழுத்தில் மைனர் செயின் என பந்தாவான தோற்றம். ஆனால் அவன் செய்த காரியம்?
பேருந்தின் நெரிசல் வசதியாக இருக்க அந்த வாய் பேச இயலாத ஏழையின் பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்த பர்ஸை அபேஸ் பண்ணிக் கொண்டு இறங்கி ஓடினான் டிப்டாப் ஆசாமி. சுதாரித்த...
ரக்ஷானா பர்வீன் 497/500
By Muckanamalaipatti 11:05 AM

தமிழை முதல் பாடமாக கொண்டு ராமநாதரபுரம் மாவட்டத்தின் செய்யதம்மாள் மேல்நிலைபள்ளி மாணவி ரக்ஷானா பர்வீன் 497/500 மாநில அளவில் மூன்றாமிடம் !
கலெக்டர் நடராஜன் பாராட்டு
7 மாணவ, மாணவிகள் 496 /500மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளனர்.
மாநில அளவில் இராமநாதபுரம் மாவட்டம் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதத்தில் 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது
...
வீடுகளுக்கான புதிய மின் கட்டண விபரம் அறிவிப்பு
By Muckanamalaipatti 10:57 AM
வீடுகளுக்கான மின் கட்டண புதிய அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, 100 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டிற்கு கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 120 யூனிட் வரை பயன்படுத்தும்போது, முதல் 100 யூனிட் கழிக்கப்பட்டு மீதமுள்ள 20 யூனிட்டிற்கு மட்டும் 50 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 160 யூனிட் வரையிலான பயன்பாட்டிற்கு 110 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
200...
புதன், 25 மே, 2016
ஆட்டோ ஓட்டும் எம்.பி.பி.எஸ் மாணவர். அதற்கு வாங்கும் கூலி விலைமதிப்பில்லாதது!
By Muckanamalaipatti 10:16 PM

பெங்களூரு –வினித் விஜயன், தற்செயலாக இந்த ஆட்டோ டிரைவரை சந்தித்தார். இந்த ஆட்டோ டிரைவர் பெயரில்லாத ஹீரோ என்று அழைக்கப்படுகிறான். நாட்பட்ட முதுகுவலிக்கு அவதிப்பட்டு வந்த விஜயன் ஆஸ்பத்திரிக்கு செல்ல காத்திருக்கும் வேளையில், இந்த ஆட்டோ டிரைவரை சந்தித்தார் . மெதுவாக செல்லும்படி கேட்டுகொண்டார்.அதற்கு ஒரு மென்மையான குரலில் ஒரு ' சரி ஐயா என பதில் வந்தது. அவர் கடந்த காலத்தில் அவர்...