புதன், 18 மே, 2016

சிரிலங்கா கன மழை

நூற்றுக்கும் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்த அரநாயக்க அனர்த்தம்.. பிரதேச
முஸ்லிம்கள் எடுத்த உடனடி நடவடிக்கைகள்.

கன மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக பூகோட பிரதேசத்தின் நிலை இது..
முதலைகளும் வீடுகளை நோக்கி வருகின்றன.
Report By: Nazmy Mohamed

மீண்டும் ஒரு வாய்ப்பு முஸ்லிம்கள் தீவிரவாதிகள் இல்லை என்பதை நிருபிக்க .இந்த முறை அல்லாஹ் சிரிலங்காவிற்க்கு கொடுத்துள்ளான் உங்கள் உதவிகளை வாரிவழங்குவீர்
இது அங்கு தாவா பணிகளையும் அதிகரிங்கும் புத்தர்களின் எதிர்ப்பும் அடங்கும்.