வெள்ளி, 27 மே, 2016

முதல்வராக பதவியேற்ற ‪#‎மம்தாபானர்ஜி‬ ...



அல்லாஹ் மற்றும் ஈஸ்வர் பெயரில் உறுதிமொழி எடுத்து முதல்வராக பதவியேற்ற ‪#‎மம்தாபானர்ஜி‬ ...
பொதுவாக அரசு விழா என்றாலே பெருமான்மை மக்களின் இந்து மத சடங்குகளே முன்னிலை பெறும் சூழலில்...
சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் விதம் சமூக ஒற்றுமை மேலோங்கும் வண்ணம் வீரத்தாய் மம்தா பானர்ஜி உறுதிமொழி ஏற்றிறுப்பது பாராட்ட தக்கது...
இவ்வாறு அல்லாஹ் பெயரை சொல்லி உறுதிமொழி ஏற்க வேண்டும் என்ற ஆசைகள் முஸ்லிம் மக்களிடம் இல்லாதபோதும் எனது அரசு முஸ்லிம் மக்களுக்குமானது முஸ்லிம்களும் இந்நாட்டு குடிமக்களே என ஆர்எஸ்எஸ் பாஜக வெறியர்களுக்கு சாட்டையடி கொடுப்பது போல் பதவி ஏற்றுள்ள மம்தாவின் செயல் வரவேற்கதக்கது
மம்தா பானர்ஜி வெற்றி பெற முஸ்லிம்கள் ஓட்டும் முக்கிய காரணம் என்பது மம்தாவே உணர்ந்தது அந்த நன்றிகாகவும் இவ்வாறு செய்துள்ளார் வீரத்தாய் மம்தா..
இந்துத்வா வெறியர்களுக்கு சமாதிகட்ட மேற்கு வங்கத்தில் சபதம் ஏற்றுள்ள வீரத்தாய் மம்தா பானர்ஜியை வரவேற்போம் பாசிசத்தை வேறருப்போம்...