வெள்ளி, 27 மே, 2016

தொடர்ச்சியாக அரங்கேறும் கற்பழிப்பு குற்றங்கள்.


அதிலும் தலித் சமூகத்தை சேர்ந்த பெண்களை கடத்தி கற்பழிக்கும் அவளநிலை.
கடுமைஅன சட்டங்கள் எப்போது கொண்டு வரபடுமோ அன்று தான் கற்பழிப்புகளுக்கு முற்றுப்புள்ளி.
எங்கே நாம் தான்,கற்பழிக்கப்பட்டால்,கற்பழித்தவனுக்கு தையற் மிஷினும்,சிறப்பு தொகையும் கொடுத்து அரசாங்கம் கெளரவப்படுத்துகிறது.பாதிக்கப்பட்ட பெண்ணோக்கோ,எந்தளவும் சமநீதி கிடைக்கப்பெறுவதும் இல்லை.
இந்நிலையே கற்பழிப்பு குற்றங்கள் பெருகுதலுக்கு காரணம்.
தொடர்ச்சியாக,தலித் சமூகத்தை மட்டும் குறிவைத்து தனது காம பசியை போக்கி கொள்ளும் மானிடர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.
இதே தலித் சமூகத்தை சேர்ந்த ஜிஸா கற்பழிக்கப்பட்டால்,அந்த கொலை குற்றவாளிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை,அதன் தொடர்ச்சியாக இன்னொரு தலித் சகோதரி கற்பழிப்பு.