புதன், 18 மே, 2016

சிறையில் இருந்து +2 தேர்வு எழுதிய கைதிகளில்,


பாளையங்கோட்டை சிறையில் உள்ள பாபநாசம் என்ற கைதி 1084 மதிப்பெண்கள் பெற்றுமுதலிடம் .
திருச்சி சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதி ஓமல்ராஜ் 1052 மதிப்பெண்கள் பெற்று 2ஆம் இடம்.
புழல் சிறையில் உள்ள தீவிரவாதி உமர் பாரூக்கான் [ மொய்தீன் அப்துல் காதர் ] 1048 மதிப்பெண்கள் பெற்று 3ஆம் இடம் பெற்றார்களாம் .தொலைக்காட்சியில் சொல்றாங்க ..
தேர்வு எழுதுனவங்க எல்லாமே கைதிகதாண்டா . இதுல முஸ்லிம் கைதி மட்டும் தீவிரவாதியா ?
ஏர்வாடி காஜா மொய்தீன் கொலை போன்று பாஜக இந்துமுன்னணி காரன் முஸ்லிம்களை கொலை செய்தால் அவனுகளை சாதாரண சட்டத்தில் கைது பண்றீங்க ...
அம்பத்தூர் சுரேஷ்குமார் போன்று பாஜக இந்துமுன்னணி காரன் கொலையில் முஸ்லிம்களை தடா பொடா இப்போது UAPA போன்ற தீவிரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்றீங்க .
சட்டம் நீதி நேர்மை போலீஸ் நீதிமன்றம் .
த்த்தூதூ...