Home »
» 7 UP ஐ குடித்தல் உடனே கரு களைந்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ...!!
கரு தரித்த ஒரு பெண், வெறும் வயிற்றில் 7 UP ஐ குடித்தல் உடனே கரு களைந்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ...!!.புது மணதம்பதியினருக்கு, பிரியாணி விருந்து கொடுத்து விட்டு செமிக்கட்டும் என 7 UP ஐ கொடுத்தனால், எத்தனை பேர் கரு தரிகமால் இருகிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ...!!.அதிகாமாக கிட்னி ஃபெயிலியர் உருவாவதற்கு முக்கிய காரணம் இந்த கோக், பெப்சி, மற்றும் 7 அப் பானங்கள் தான் நம்மில் என்பது எத்துணை பேருக்கு தெரியும்...!!
.
இந்த பெப்சியை தயாரிக்கும் நிறுவனம் தான் கிட்னி கல்லை கரைக்க மருந்தும் அதற்குள்ள மாத்திரைகளும் தயாரிகிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ..!!
.
" இது #இலுமிநாட்டிகளின் நரி தந்திரம் ...!!
.
இவர்களுக்கு பணம் மட்டுமே பிரதானம் ...!!
.
#இளநீரை மறந்து இயற்க்கை யை தொலைத்து செயற்கையை தேடி சென்றால் #நோயை விலை கொடுத்து வாங்குவதே இன்றைய நவீனத்துவம் ...!!
.
#டாஸ்மாக் ஏத்துகிட்ட சமூகம் இது, இந்த #7Up ஏத்துக்காதா என்ன!?
Related Posts:
அல்லாஹுவை அஞ்சிக்கொள்ளுங்கள்!!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் மீதும் சகோரர்.பீ,ஜெ மீதும் திட்டம் மிட்டு அவதூர் பரப்பும் ஈனப்பிறவிகளுக்குகாக இந்த வீடியோ பதிவு!!!பன்றி ஹலால்,காட்டி கொடுத்த… Read More
வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… வாடகைதாரர்களிடம் அதிக முன்பணம் வசூலிப்பதைத் தடுக்க வாடகை மாதிரி சட்டம் ஓரிரு ஆண்டுகளில் வர உள்ளது என தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அலுவல், கல்வி, பணியிட மாற்றhomeம், வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப மக்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு குடியேறுகின்றனர். இதனைப் பயன்படுத்தி, வீட்டு உரிமையாளரும் வசதிகளுக்கு தகுந்தாற்போல் வாடகையை நிர்ணயித்துக் கொள்கின்றனர். அதோடு, இடைத்தரகர் (புரோக்கர்), சிறு வீடுகள் விற்பனை செய்வோர் உள்ளிட்டோரால் வீடுகளின் வாடகை பன் மடங்கு உயர்ந்துள்ளன. இதனால், பெருநகரங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் வாடகைக்கு வீடு தேடுவது என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்தவே மத்திய அரசு கடந்த ஆண்டு வாடகை மாதிரிச் சட்டத்தை ஏற்படுத்தியது. அதன்மூலம், அனைத்து மாநிலங்களிலும் சட்ட மசோதாவைக் கொண்டுவர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. அதிக முன்பணம் வசூலிக்க முடியாது: வாடகை மாதிரிச் சட்டத்தை கொண்டு வரும் நிலையில், இனி வீட்டு உரிமையாளர்கள் 10, 12 மாத வாடகையை முன்பணமாகப் பெறுவது தடுக்கப்படும். அதேபோல, குறைந்தது 3 மாத முன்பணம் வசூலிப்பது, வாடகை உயர்த்துவதை முன்கூட்டியே தெரிவிப்பது, இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது, பிரச்னைகளை விசாரிக்க தனி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் தெரிவித்தது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டம் குறித்து தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் ஆராய்ந்து வருகின்றன. இந்தச் சட்டத்தை முழுமையாக கொண்டு வரும் பட்சத்தில் வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் ஆகியோரின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றனர்.
வாடகைதாரர்களிடம் அதிக முன்பணம் வசூலிப்பதைத் தடுக்க வாடகை மாதிரி சட்டம் ஓரிரு ஆண்டுகளில் வர உள்ளது என தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வட்டாரங்கள் தெரிவ… Read More
கிழிந்தது ஆர்.எஸ்.எஸ் முகமூடி! முகமூடியை கிழித்த அல் ஜஸீரா தொலைக்காட்சி.
பாரதீய ஜனதா கட்சியின் முகமூடி அணிந்து ஃபாஸிச ஆர்.எஸ்.எஸ் நாட்டை ஆட்சி செய்கிறது என்பதையும் ஆர்.எஸ்.எஸ் ஒரு வெறி சித்தாந்தம் என்பதையும் மக்கள்… Read More
சிரியாவில் தொடரும் தாக்குதல்கள் : 140 பேர் பலி!
சிரியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சிரியாவில் கடந்த 4 ஆண்டுகளாக உள்… Read More
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் – ஒரு ஊடகவியலாளனின் தன்மான ராஜினாமா!
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் பல்கலை மாணவர்களின் கனவுகள், படிப்பு மற்றும் குடும்பங்களை அச்சுறுத்தும் விதமாக செய்திகளை தொடர்ந்து வெள… Read More