திங்கள், 30 மே, 2016

மம்தா பேனர்ஜி திரினாமுல் காங்கிரஸ் தலைவர்களை அவர்கள் வீட்டில் வைத்தே அடித்துக் கொள்வோம் காவி ஹிந்துத்துவா தீவிரவாதி

மம்தா பேனர்ஜி திரினாமுல் காங்கிரஸ்
தலைவர்களை அவர்கள் வீட்டில் வைத்தே அடித்துக் கொள்வோம் காவி ஹிந்துத்துவா தீவிரவாதி
“நடந்து முடிந்த தேர்தலில் நாங்கள் வெறும் 3 இடங்களை மட்டுமே ஜெயித்திருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடினமாக சவால்களை தங்களால் கொடுக்க முடியும்.
தேவைப் பட்டால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை அவர்கள் வீட்டில் வைத்தே அடித்துக் கொல்ல மேற்கு வங்க பா.ஜ.க வினரால் முடியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தங்களால் முடிந்ததை பார்து கொள்ளட்டும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் எந்த எல்லை வரையும் செல்ல முடியும்,ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தங்கள் வெறும் கைகளாலேயே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் கழுத்தை உடைக்கும் வல்லமை பெற்றவர்கள்.
உங்களுக்டைய மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டித்து உங்கள் வீடுகளில் வைத்தே உங்களை அடித்து கொன்றுவிடுவோம்
-- இதை சொன்னவர் மேற்கு வாங்க காவி ஹிந்துத்துவா தீவிரவாதி பாஜக தலைவர் திலிப் கோஷ் ...