வெள்ளி, 20 மே, 2016

கடல் ஆராய்ச்சிக்கான 7வது செயற்கைகோள் 28ந்தேதி விண்ணில் பாய்கிறது

கடல் ஆராய்ச்சிக்கான 7வது ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைகோள் வரும் 28ந்தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.  

பெங்களூருவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் கிரண்குமார், 1,425-கிலோ எடைகொண்ட ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி என்கிற அந்த செயற்கைகோள், கடல்ஆராய்ச்சிக்கான ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைகோள்கள் வரிசையில் 7வது மற்றும் கடைசி செயற்கைகோள் எனத் தெரிவித்தார்.

வரும் 28ந்தேதி  பகல் 12.50 மணிக்கு இந்த செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைகோள் வரிசையில் 6வது செயற்கைகோள் கடந்த மாதம் 10ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Related Posts:

  • News Drops First time in History , Pudukkottai dist, Face - No Rain fall ( No Seasonal, South East monsoon Rain)2013  … Read More
  • பொய் செய்தி நாகை புகழேந்தி தேசத் தொண்டனாம்!.... முஸ்லிம்கள் கொலை செய்தார்களாம்!.....தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சன் தொலைக்காட்சியில் வன்முறை பேச்சு பேசினாங்க!..… Read More
  • யாராலும் தடுக்க முடியாது! பாஜகவின் மதவாதத்தால் இந்திய தேசம் துண்டு துண்டாக சிதறிப் போவதை யாராலும் தடுக்க முடியாது! அண்ணா ஹசாரே பேட்டி!! +++++++++++++++++++++++++++++++++++++… Read More
  • பித்ரா பித்ரா இரண்டு காரனங்களுக்காக பித்ரா எனும் தர்மம் கடமையக்கபட்டுள்ளது . நண்பளிகளிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மை படுத்… Read More
  • தமிழ்நாட்டிலும் செய்ய முற்படுகிறார்கள்! தமிழச்சி - Tamizachi: தமிழகத்தில் #பாஜக பிரமுகர்கள் தொடர் படுகொலைகள் செய்யப்படுவதை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த பெண் தீக்குளித்து இறந்திருக்கி… Read More