பஜ்ரங்தள் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பிரஷாந்த் பூசாரி என்பவரது கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மைசூர் சிறையில் விசாரணை கைதியாக இருந்த முஸ்தஃபா கவூர்,
கிரண் ஷெட்டி என்கிற பயங்கரவாதியால் சிறையில் வைத்து குத்திக் கொல்லப்பட்டுள்ளார்...
முஸ்தஃபா விடுதலையாவதற்கு ஒருநாள் முன்பு இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது...
