வியாழன், 27 அக்டோபர், 2016

கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பு..! சுற்றுசுழலுக்கு பேராபத்து..?

புவியை வெப்பமடைய செய்யும் கார்பன் டை ஆக்சைடு வாயுவின் அளவு வளிமண்டலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது
Capture2
வளி மண்டலத்தில் இருக்கின்ற கார்பன் டை ஆக்ஸைடின் அளவு, முன்பு இருந்ததை விட தற்போது 44 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு உள்பட பிற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் அதிகரிப்பு விவரங்களையும் உலக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தம் அடுத்த மாதத்திலிருந்து அமலாக இருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை மாசு தான் இந்த ஆபத்தான உச்ச அளவுக்கு காரணம் என ஆய்வுகள் தெரிவிகின்றது. இதனால் சுற்றுசுழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது. நிலக்கரி, டீசல் போன்ற எரிபொருள்களின் பயன்பாட்டை குறைத்தால் இந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

Related Posts:

  • இரவில் தூக்கம் வரவில்லையா?: உங்களுக்கான டிப்ஸ்.. கடுமையான வேலைப்பளு, மன அழுத்தம், ஓய்வே இல்லாமல் அலைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நன்றாக தூங்க வேண்டும் என ஆசைப்படுவர். இதனால் இரவு … Read More
  • வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! அதிகளவு பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப்பினை சில வகையான கைப்பேசிகளில் பயன்படுத்த எதிர்காலத்தில் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வலைப்பூவின்… Read More
  • முதன்முறையாக போட்டி ‘தடா’ அப்துல் ரஹீம்! சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டி ‘தடா’ அப்துல் ரஹீம்! இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம் சென்னையில் நிருபர்களு… Read More
  • கற்றாழை கற்றாழை ஜெல்லை மோரில் கலந்து குடிப்பதன் மூலம் மஞ்சள் காமாலை கட்டுப்படும். ரத்த அழுத்தம் சீராகும். பித்தம் தணிந்து உஷ்ணம் குறையும். உடலுக்கு நல்ல எதிர… Read More
  • அவலம்.. தீவிர மதவாதம் மற்றும் சிறுபான்மை, தலித்ததுகளுக்கு எதிரான வன்முறையோடு தொடர்புடைய இயக்கமாகக் கருதப்படுவதால் இந்து முன்னணி மற்றும் இந்துத்வா சார்புடைய … Read More