திங்கள், 31 மே, 2021

லட்சத்தீவு முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பறிக்கும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து

 லட்சத்தீவு முஸ்லிம்களின் வாழ்வுரிமையை பறிக்கும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டித்து

இன்ஷா அல்லாஹ்
செவ்வாய் காலை 11 மணி
கண்டன உரை (11:10 மணிக்கு)
எம். ஷம்சுல்லுஹா (மாநில தலைவர்)
அடக்கு முறைக்கு எதிராக இல்லங்களில் இருந்த படியே நமது குரல் ஒலிக்கட்டும்.
இவண்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநில தலைமையகம்
தொடர்புக்கு :9789030302