வெள்ளி, 6 டிசம்பர், 2024

சாமானியனின் குரல் இந்திய மக்கள் எப்போது விழிக்க போகிறறோம்


தமிழகத்தில் எப்படியாவது , ஆட்சியை பிடிக்க துடிக்கும், மலர் கட்சி, அதற்கான தந்திர,  சித்துவேலைகளை, கட்டவிழ்த விளைவாக, அரசியல்கட்சியினரை, மிரட்டி, ஊழல் குற்றம் சுமத்தி, வருமானவரி சோதனை, தேசிய புலனாய்வு சோதனை, என பலவகை பூச்சாண்டி வேளை செய்து, , தங்கள் வலையில் சிக்கவைக்க, இந்திய முழுதும், கொல்லைப்புறத்தில் பணிகளை தொடர்ந்து செய்துகொண்டுள்ளது என்பதை , கன்குட காணமுடிகிறது ,, தமிழ் நாட்டில், ஆட்சியை பிடிக்க , முன்னணி சினிமா நட்சத்திரத்தை, பலரையும், தன்வலைக்கும், சிக்கவைக்க போராடியபோது, தொக்கா , தமிழ் நாட்டில் மாட்டிய  நடிகர், அவருக்கு, தான்  சேர்த்த பணத்தையும், பாதுகாக்க வேறு  வழியில்லாமல், அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார் , பாசிசத்திக்கும், பாயாசத்திற்கும் ,  வித்யாசம் தெரியாத, அந்த நட்சத்திரம்,  பின்புலத் தொடர்பில், மலர் கட்சியும், இந்தியாவில் தேச தந்தை காந்தியை சுட்டுக்கொன்ற , இந்தியாவின் முதல் தீவிரவாத அமைப்பு, சித்தாந்த பின்புல  உள்ளதை,   வெளிப்படையாக அனைவராலும், புரிந்துகொள்ள முடிகிறது, 


பிற மாநிலங்களில், நடப்பதை போல், கொல்லைப்புறத்தில் ஆட்சி அமைக்க, ஏவப்பட்ட சினிமா பிரபலங்கள், புது முக அரசியல்வாதிகளை , கலத்தில் கட்டவிழ்த்துவிட்டு, 


, மின்னணு வாக்கு  இயந்திரத்தில் சூழ்ச்சி செய்து , புது முக அரசியல்வாதிகள் வாக்கு வங்கி உள்ளதாகவும், செல்வாக்கும்  இருப்பதாக, மக்களை ,  நம்பவைத்து,  குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கும் மலர் கட்சி, மற்றும் அதன் அங்க அமைப்பு  முயற்சியை முறியடிபோம் ,


இந்த சூழ்நிலையில்,  நாட்டு  மக்கள் , இத்தகைய அரசியல் கத்துக்குட்டிகளுக்கும், அரசியல் தெரியாமல் , மக்களை பிளவுபடுத்தி இந்திய முழுவதும், ஆழ துடிக்கும், இந்தியாவில் உள்ள பாசிச சக்திகள் ,  ஆட்சிஅதிகாரத்தில் வராமல் , அவர்களுக்கு வாக்களிக்காமல், இந்தியா தேசத்தைக்காக்க  உறுதிமொழி ஏற்போம், 



சாமானியனின் குரல் 

Related Posts: