மதுரை: திரவிட கட்சிகளில் சகாப்தம் முடிந்தது என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் வரும் சூழ்நிலை குறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அவர் கூறுகையில் :ஊழல் கட்சிகளான இருபெரும் திராவிடகட்சிகளின் சகாப்தம் முடிந்தது. அதிகார போட்டிகளால் மக்கள் தங்கள் அதிகாரங்களை இழந்துள்ளனர். தமிழக மக்களிடம் புதிய தேடல் உருவாகியுள்ளது. மீதமுள்ள நான்கரை வருடமும் நல்லாட்சியாக அமைய வேண்டும். இவ்வாறு கூறினார்
புதன், 15 பிப்ரவரி, 2017
Home »
» ஒரு வழியாக அதிமுகவை ஒழித்துவிட்டோம் ! திராவிட கட்சிகளின் சகாப்தம் முடிந்தது : பொன் ராதாகிருஷ்ணன் பகீர் பேட்டி !
ஒரு வழியாக அதிமுகவை ஒழித்துவிட்டோம் ! திராவிட கட்சிகளின் சகாப்தம் முடிந்தது : பொன் ராதாகிருஷ்ணன் பகீர் பேட்டி !
By Muckanamalaipatti 7:13 PM
Related Posts:
சண்முகநாதன் கலைஞரின் உதவியாளராக சேர்ந்தது எப்படி தெரியுமா?“நாம் விரும்பி தாலி கட்டிக்கிட்ட பொண்டாட்டி மாதிரி தலைவர்” அவருடைய கோபம் நிமிடங்களை தாண்டாது என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள் என்று அன்பில் சமாதானப்ப… Read More
கொல்கத்தா மாநகராட்சி தேர்தல்; திரிணாமுல் காங்கிரஸூக்கு அமோக வெற்றி வாய்ப்பு; 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக 21 12 2021 )TMC set to sweep KMC polls, BJP relegated to third place: கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் (KMC) தேர்தலில் 144 வார்டுகளில் 133 … Read More
கலைஞர் கருணாநிதியின் நிழல் சண்முகநாதன் மரணம் 21 12 2021 Shanmuganthan passed away : முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் உதவியாளராக பணியாற்றி வந்தவர் சண்முகநாதன். கலைஞரின் மறை… Read More
வித்தியாசமே இல்லை: அரசு ஊழியர் சங்க தமிழ்ச்செல்வி 21 12 2021 w)தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14ம் மாநில மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள்தான் அரசாங்… Read More
சாலையோர உணவகங்களில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை; பயணிகளுக்கான உதவி எண்கள் அறிவிப்பு Transport Minister Rajakannappan says heavy action against motels for serving poor quality food: பயணிகளுக்கு தரமற்ற உணவுகளை அதிக விலைக்கு வழங்கு… Read More