மதுரை: திரவிட கட்சிகளில் சகாப்தம் முடிந்தது என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் வரும் சூழ்நிலை குறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அவர் கூறுகையில் :ஊழல் கட்சிகளான இருபெரும் திராவிடகட்சிகளின் சகாப்தம் முடிந்தது. அதிகார போட்டிகளால் மக்கள் தங்கள் அதிகாரங்களை இழந்துள்ளனர். தமிழக மக்களிடம் புதிய தேடல் உருவாகியுள்ளது. மீதமுள்ள நான்கரை வருடமும் நல்லாட்சியாக அமைய வேண்டும். இவ்வாறு கூறினார்
புதன், 15 பிப்ரவரி, 2017
Home »
» ஒரு வழியாக அதிமுகவை ஒழித்துவிட்டோம் ! திராவிட கட்சிகளின் சகாப்தம் முடிந்தது : பொன் ராதாகிருஷ்ணன் பகீர் பேட்டி !
ஒரு வழியாக அதிமுகவை ஒழித்துவிட்டோம் ! திராவிட கட்சிகளின் சகாப்தம் முடிந்தது : பொன் ராதாகிருஷ்ணன் பகீர் பேட்டி !
By Muckanamalaipatti 7:13 PM
Related Posts:
ஓட்டு போடாதவர்கள் அரசை விமர்சிக்காதீர்கள் - உச்சநீதிமன்றம் தேர்தலில் ஓட்டு போடாதவர்கள், அரசை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடெங்கிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை … Read More
சந்திரயான் 2 செயற்கைக்கோள் பற்றி இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தகவல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திரயான் 2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி உப்பளத… Read More
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமா ஏற்பு 06/2/2017 முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்று கொள்வதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. அதிமுக சட்டமன்ற குழு தலைவராக அக்கட்சியின… Read More
தென் மாவட்டங்களில் உங்கள் பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் இருந்தால் பேஸ்புக்கில் தெரிவிக்கவும்! தென் மாவட்டங்களில் உங்கள் பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் இருந் தால் பேஸ்புக்கில் https://www.facebook.com/groups/247971012313463/ வக்கீல்… Read More
3 லட்சம் ரொக்கப் பரிவர்த்தனை: அதே அளவு அபராதம் ஏப்ரல் 1ம் தேதி முதல் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்க பரிவர்த்தனையில் ஈடுபட்டால் அதே அளவு தொகை அபராதமாக விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.க… Read More