சனி, 31 ஜூலை, 2021

பிரசாந்த் கிஷோர் கொடுத்த திட்டம் : காங்கிரஸ் தொடர் ஆலோசனை

 காங்கிரஸ் கட்சியை வலிமையாக்கவும், 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு அக்கட்சியை பாஜகவுக்கு எதிராக வலிமை கொண்ட எதிர்க்கட்சியாக மாற்றவும் பிரசாந்த் கிஷோர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.காங்கிரஸ் கட்சி புத்துயிர் பெறுவதற்கும், 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு தயாராவதற்கும் தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிஷோர் கொடுத்த செயல் திட்ட முன்வரைவு குறித்து காங்கிரஸ் தலைமை ஆலோசித்து...

10 நாட்களுக்கு குறிப்பிட்ட இடங்களில் வணிக வளாகங்கள் செயல்படத் தடை – சென்னை மாநகராட்சி அதிரடி

 கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு 9 முக்கியமான பகுதிகளில் 10 நாட்களுக்கு கடைகள் செயல்பட அனுமதி மறுத்து அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.கோவிட் நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கை, எவ்வித தளர்வுகளும் இன்றி 09.08.2021 வரை நீட்டித்து அறிவித்துள்ளது தமிழக அரசு. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

வெள்ளி, 30 ஜூலை, 2021

இலங்கையில் தாக்கப்பட்ட இந்தியத் தலைவர்

 34 ஆண்டுகளுக்கு முன்பு, ஈழத்தமிழர் நலன் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட, இலங்கை சென்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, அந்நாட்டு கடற்படை வீரர் ஒருவரால் தாக்கப்பட்டார். உலகை அதிரச் செய்த அந்த சம்பவத்தை இந்த கட்டுரையில் காணலாம்.1987, ஜூலை 30 தலைநகர் கொழும்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றபோது அப்படி ஒரு தாக்குதலை, வேறு ஒரு நாட்டின் தலைவர் எதிர்கொண்டிருந்தால், அடுத்த நொடியே...

பெகாசஸ் விவகாரம்; அடுத்த வாரம் விசாரணை

 30 07 2021பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது அடுத்த வாரத்தில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகள், பெகாசஸ் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்திலும் தினமும் இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி பத்திரிகையாளர் என்....

ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி; மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

 அரசாங்கம் அடுத்த மாதம் முதல் கோவிட் 19க்கு எதிராக குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை தொடங்கும் என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில் கூறினார் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், அவர் பல நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி உரிமங்களைப் பெறுவதால், மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக...

சோனியா – மம்தா சந்திப்பு: பாஜகவுக்கு எதிராக அணி திரள அழைப்பு

 29 07 2021Mamata Banerjee news in tamil: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தி 3-வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்ட மம்தா பானர்ஜி, 2024 மக்களவைத் தேர்தலுக்காக எதிர் காட்சிகளை ஓரணியில் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். 5 நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள அவர் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேற்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம்...

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வீரர்களின் ஆடைத் தேர்வு எவ்வாறு பேசுபொருளானது?

 Ektaa MalikTokyo Olympics : பதக்கப்பட்டியல்கள், புதிய உலக சாதனைகள், கண்கவர் செட்டுகள் போன்றவை ஒலிம்பிக்கை சுற்றியுள்ள உரையாடல்களில் அதிக முக்கியத்துவம் பெறும். தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பேசுபொருளாய் மாறியுள்ளது விளையாட்டுத் துறையில் நிலவி வரும் பாலியல்மயமாக்கல் போக்கு. ஜெர்மனியின் பெண்கள் ஜிம்னாஸ்டிக் அணி பாரம்பரியமான லியோடார்டுகளுக்கு பதிலாக, யூனிடார்டுகளை...

மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறதா ஓ.பி.சி. இட ஒதுக்கீடு?

 Govt quota move part of OBC : உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS) பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு வியாழக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கை அதன் சமூக நீதி அரசியலை வலுப்படுத்துவதைக் குறிக்கிறது.பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரை சென்றடைய மோடி அரசு எடுத்துக் கொண்ட...

மேக வெடிப்புகள் ஏன் அடிக்கடி நிகழ்கின்றன?

 29 07 2021 What is Cloudbursts Why cloud bursts frequently Tamil News : ஜூலை 28 அன்று, ஜம்மு -காஷ்மீர் கிராமத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் காயமடைந்தனர் மற்றும் 35-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அண்மையில், ஜே & கே, யூனியன் பிரதேசமான லடாக், உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பல இடங்களிலிருந்து மேக வெடிப்புகள் பதிவாகியுள்ளன. இந்திய இமயமலையில் மேக வெடிப்பு பற்றிய 2017 ஆய்வில், பெரும்பாலான...

நீட் 2021 : ஓ.பி.சி., பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள்., மற்றும் அனைந்திந்திய இட ஒதுக்கீடு

 30 07 2021 NEET’s All India Quota, and OBC & EWS reservation : நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கான அனைத்திந்திய இட ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தால் நலிவடைந்த பிரிவினரையும் (EWS) இணைத்து, புதன்கிழமை இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கியது மத்திய அரசு.நீட் என்றால் என்ன?National Eligibility-cum-Entrance Test (NEET) என்பது மருத்துவ இளம்நிலை மற்றும் முதுநிலை...

வியாழன், 29 ஜூலை, 2021

அத்தஹிய்யாத்தில் விரலசைக்காமல் தொழலாமா?

அத்தஹிய்யாத்தில் விரலசைக்காமல் தொழலாமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) பேர்ணாம்பட்டு கிளை - வேலூர் மாவட்டம் - 25-12-2020 பதிலளிப்பவர் : அ. சபீர் அலி எம்.ஐ.எஸ்.ஸி ...

அண்ணலாரின் ஆன்மிக அரசியல்!

அண்ணலாரின் ஆன்மிக அரசியல்! உசேன் புறா கிளை - வேலூர் மாவட்டம் - 05.03.2021 C.V, இம்ரான் (மாநிலச் செயலாளர்,TNTJ) ...

இறந்தவர்கள் வீட்டில் முஸ்லிம்கள் ஏன் அழுவதில்ல

இறந்தவர்கள் வீட்டில் முஸ்லிம்கள் ஏன் அழுவதில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) செட்டித்தோட்டம் - சைதை - தென்சென்னை மாவட்டம் - 26-01-2021 பதிலளிப்பவர் : இ. பாரூக் ...

மார்க்க கல்வியின் அவசியம்

மார்க்க கல்வியின் அவசியம் அர்ராஷிதா மகளிர் இஸ்லாமியக் கல்வியகம் பட்டமளிப்பு நிகழ்ச்சி - 10-07-2021 உரை : எம்.எஸ். சுலைமான் (மேலாண்மைக்குழுத் தலைவர், TNTJ) ...

Cryonics தொழில்நுட்பம் உயிர் பெற்று வர உதவுமா

Cryonics தொழில்நுட்பம் உயிர் பெற்று வர உதவுமா? ஹமீதுர்ரஹ்மான் M.I.Sc இஸ்லாமிய கல்வி களஞ்சியம் - 27-07-202...

தொழுகையில் இமாம் சூரத்துல் பாத்திஹா ஓதும் போது பின்னால் உள்ளவர்களும் ஓத வேண்டுமா?

தொழுகையில் இமாம் சூரத்துல் பாத்திஹா ஓதும் போது பின்னால் உள்ளவர்களும் ஓத வேண்டுமா? இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் A.சபீர் அலி (பேச்சாளர்,TNTJ) பேர்ணாம்பட்டு கிளை - வேலூர் மாவட்டம் - 25.12.2021...

பயனுள்ள கல்வி

பயனுள்ள கல்வி அர்ராஷிதா மகளிர் இஸ்லாமியக் கல்வியகம் பட்டமளிப்பு நிகழ்ச்சி - மேலப்பாளையம் - 10-07-2021 உரை : எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி (மாநிலத் தலைவர், TNTJ) ...

முஸ்லிம் பெண்கள் திருமணத்தின் போது வித்தியாசமாக ஆடை அணிவதும் புர்கா அணிவதும் ஏன்?

முஸ்லிம் பெண்கள் திருமணத்தின் போது வித்தியாசமாக ஆடை அணிவதும் புர்கா அணிவதும் ஏன்? பதிலளிப்பவர்: இ.பாரூக் - மாநிலச்செயலாளர் TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 26-01-2021 தென் சென்னை மாவட்டம் - சைதை செட்டித்தோட்டம் ...

"ஏகத்துவம்" சுவன வாழ்விற்கு ஓர் உத்தரவாதம்!

  "ஏகத்துவம்" சுவன வாழ்விற்கு ஓர் உத்தரவாதம்! எம்.ஷம்சுல்லுஹா ரஹ்மானி மாநிலத் தலைவர்-TNTJ ஹஜ்ஜுப் பெருநாள் உரை மேலப்பாளையம் - 21-07-20...

கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூலை 26 முதல் ஆன்லைன் விண்ணப்பம் – கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

 25 07 2021 தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு முதலமாண்டில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 26ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில் இன்று (ஜூலை 25) வெளியிட்டுள்ள் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் உள்ள 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான...

9-12 வகுப்புக்கு 30% பாடத்திட்டம் குறைப்பு; இரண்டு கட்டங்களாக தேர்வு; சிபிஎஸ்இ அறிவிப்பு

 25 07 2021 மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சனிக்கிழமை 9 முதல் 12 வகுப்பிற்கான திருத்தப்பட்ட கால (Term-wise) வாரியான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த கல்வி அமர்வில் இருந்து டேர்ம் வாரியான பாடத்திட்டம் அமலாகிறது. அனைத்து பாடங்களுக்கான விரிவான பாடத்திட்டம் சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது.பாடத்திட்ட விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் – http://cbseacademic.nic.in/.கொரோனா தொற்றைக் கருத்தில்...

BEL வேலைவாய்ப்பு; ஐ.டி.ஐ முடித்திருந்தால் போதும்; விவரங்கள் இதோ…

 பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 112 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், COPA போன்ற பிரிவுகளில் பயிற்சி பணியிடங்களுக்கான...

தெலுங்கானாவின் தலித் பந்து திட்டம் என்றால் என்ன? அது விமர்சனங்களை எதிர்கொள்வது ஏன்?

 28 07 2021 தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சமீபத்தில், தலித் பந்து திட்டத்திற்கு ரூ .80,000 கோடியிலிருந்து ரூ .1 லட்சம் கோடி வரை செலவிடத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இது நாட்டின் மிகப்பெரிய நேரடி பணப் பரிமாற்றத் திட்டமாகும். இது தலித்களின் முன்னேற்றத்திற்காக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.இடைத்தேர்தல் வரவிருக்கும் ஹுசுராபாத் சட்டமன்றத் தொகுதியில்...

ஜி.எஸ்.டி குறைப்பு எதிரொலி : விலை குறைந்த கொரோனா மருந்துகள்

 28 7 2021 ஜூன் 12ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் 44வது கூட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்து பொருட்கள், கருவிகள், ஆக்சிஜன் உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் எனவும் இது செப்டம்பர் 30ஆம் தேதி வரை என அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்(NPPA) ஜூன் 15ஆம்...