அமல்களை அதிகப்படுத்துவோம்
K.M.அப்துந் நாஸிர் M.I.Sc (மேலாண்மை குழு உறுப்பினர்,TNTJ)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 23 வது மாநிலப் பொதுக்குழு
திருப்பூர் - 28.05.2023
...
புதன், 31 மே, 2023
பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம்
By Muckanamalaipatti 11:34 AM
பெண்ணுரிமை போற்றும் இஸ்லாம்
அதிராம்பட்டினம் - தஞ்சை (தெற்கு) மாவட்டம் - 19-05-2023
உரை : எம்.ஏ. அப்துர்ரஹ்மான் எம்.ஐ.எஸ்.ஸி
(பேச்சாளர், TNTJ)
...
பஜனை மடமாகிப்போன புதிய நாடாளுமன்றம்
By Muckanamalaipatti 11:32 AM
பஜனை மடமாகிப்போன புதிய நாடாளுமன்றம்
உரை : கே.ஏ. சையத் அலி
(மாநிலச் செயலாளர், TNTJ)
செய்தியும் சிந்தனையும் - 30.05.2023
...
முஸ்லிம்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
By Muckanamalaipatti 11:31 AM
முஸ்லிம்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரிக்கை
பாஜக அத்துமீறலை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்வோம்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
புதிய நாடாளுமன்றம் செங்கோல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 23 வது மாநிலப் பொதுக்குழு தீர்மானங்கள்.
A.முஜீப் ரஹ்மான்
(மாநிலத் துணைப் பொதுசெயலாளர்,TNTJ)
பத்திரிகையாளர் சந்திப்பு - 30.05.2023
ஹிஜாப் | கர்நாடகா
முஸ்லீம் இடஒதுக்கீடு
திருபூண்டி ஹிஜா...
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் இதுவரை வாய் திறக்காதது ஏன்..? – ப.சிதம்பரம் கேள்வி
By Muckanamalaipatti 11:28 AM

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கொத்தமங்கலத்தில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில்ஆரம்ப சுகாதார நிலையப் பணிகளுக்கும் திருமயத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில்நூலகம் அமைப்பதற்கும் மாநிலங்களவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர்...
கீவ் நகரில் தொடர்ந்து 3வது இரவாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் – ஒருவர் பலி
By Muckanamalaipatti 11:26 AM

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து மூன்றாவது இரவாக டிரோன் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்தியது.30 5 23கடந்த ஒராண்டுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நீடித்து வரும் நிலையில், இருதரப்பினரும் மாறிமாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரத்தில் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.அந்த...
மாநில சுயாட்சி முழக்கம்.. ஒருங்கிணையும் கட்சிகள்… கரம் கோர்க்கும் தலைவர்கள்
By Muckanamalaipatti 11:23 AM

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்கிற தமிழ்நாட்டின், திமுகவின் முழக்கம், இப்போது தேசிய அளவிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளது… பீகாரில் ஒன்று கூடும் எதிர்க்கட்சிகள்…இரண்டுக்கும் என்ன தொடர்பு. விரிவாக பார்க்கலாம்.அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் பொதுத் தேர்தலிலும் வென்று, மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்று பாஜகவும், பாஜக ஆட்சி அமைப்பதை தடுத்தே ஆக வேண்டும்...
நதிகளுக்குச் செல்லும் பதக்கங்கள்… – முகமது அலியை பின்பற்றும் மல்யுத்த வீராங்கனைகள்??
By Muckanamalaipatti 11:22 AM

31 5 23பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியை பின்பற்றியே இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கங்கை நதியில் பதக்கங்களை வீசப்போவதாக அறிவித்துள்ளனர் என்று கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....
7,000 டன் நெல் மூட்டைகள் மாயமான விவகாரம் – விசாரணைக்கு ஆணையிட வலியுறுத்தல்!
By Muckanamalaipatti 11:20 AM
31 5 23தருமபுரி அரசு கிடங்கிலிருந்து 7,000 டன் நெல் மூட்டைகள் மாயமானது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:”தருமபுரி நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி கிடங்கிலிருந்து 7,000 ரன் எடை கொண்ட நெல் மூட்டைகள் மாயமாகியிருப்பதை அத்துறையின் கண்காணிப்பு மற்றும்...
பெண்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை” – முத்தமிழ்ச்செல்வி
By Muckanamalaipatti 11:12 AM

30 5 23பெண்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் தமிழ் பெண் முத்தமிழ்ச்செல்வி கூறியுள்ளார்.விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் – மூர்த்தியம்மாள் என்ற தம்பதியின் மகள் முத்தமிழ்ச்செல்வி. இவர் திருமணமாக தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். 38 வயதான முத்தமிழ்ச்செல்வி, எவரெஸ்ட் சிகரத்தின்...