
சாத்தான்குளம் மரணத்தைப் அதிமுக மறைத்ததைப் போல கள்ளக்குறிச்சி விவகாரத்தை மறைக்கவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப் பேரவையின் கடைசி நாளான இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு மானியக் கோரிக்கைகள் மீதான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாசித்தார். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது..நாற்பதுக்கு நாற்பது என்ற...