புதன், 19 அக்டோபர், 2016

Hadis

நபி(ஸல்) அவர்கள் ஒரு சிறு குழந்தையைத் தன்னுடைய மடியில் வைத்து இனிப்புப் பொருளை மென்று அதன் வாயிலிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களின் மீது அந்தக் குழந்தை சிறுநீர் கழித்துவிட்டது. எனவே, அவர்கள் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி அதன் மீது ஊற்றச் செய்தார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(ஸஹீஹுல் புகாரி: 6002. , அத்தியாயம்: 78. நற்பண்புகள்)