படத்தில் காணப்படும் இக்குழந்தை சென்னை கிரீம்ஸ் சாலையில் பிச்சைக்காரர்களின் கைகளில் இருப்பதாகவும் -
குழந்தையின் உடை அணிகலன்கள் காணும்பொழுது "கடத்தி வரப்பட்டிருக்கலாமோ" என சந்தேகிப்பதாவும் வாட்ஸப்பில் தகவல் பரவியுள்ளது.
மேலும் குழந்தையின் முகத்தை அந்த பிச்சைக்காரர்கள் உடனே துணி கொண்டு மூடி விட்டதாகவும் தகவல் தொடர்கிறது.
எனவே இதை பகிருதல் பரப்புதல் நன்மை பயக்குமென தோன்றினால் செய்யவும்.
