புதன், 19 அக்டோபர், 2016

இத்தகு ஷரியத் சட்டங்கள் புதுமைதான்..!

கொலைகுற்றம் செய்த சவூதி இளவரசருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றம்...!
மனுநீதிச்சோழனை கதைகளாக மட்டும் படித்துக் கொண்டிருக்கும் நமக்கு,
பலாத்கார கொலை குற்றவாளிக்கு வாழ வழி செய்யும் கருணையை கொண்ட நமக்கு,
இத்தகு ஷரியத் சட்டங்கள் புதுமைதான்..!
என் மகள் பாத்திமாவே திருடியிருந்தாலும் அவர் கைகளை வெட்டுவேன் - நபிகள் நாயகம் (ஸல்)