சனி, 15 அக்டோபர், 2016

திட்டமிட்டு நடத்தப்பட்ட 'கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - உண்மை கண்டறியும் குழு கோரிக்கை.

திட்டமிட்டு நடத்தப்பட்ட 'கோவை கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - உண்மை கண்டறியும் குழு கோரிக்கை.
உண்மை கண்டறியும் குழுவினர் கோவையில் இந்து முண்ணனி சமூக விரோதிகள் திட்டமிட்டு கலவரம் நடத்திய பகுதிகளில் சென்று ஆய்வு நடத்தினர்.
அதில் முஸ்லிம்கள் கடுமையான இழப்பை அடைந்துள்ளதை அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறுகையில் :
வன்முறை ஏற்படும் என தெரிந்தும், போலீசார், மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். அதனால் சேதப்படுத்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு, சேத மதிப்பீட்டை நியாயமாக கணக்கிட்டு, அரசு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; கலவரத்தை துாண்டியவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அந்த அறிக்கையில் பரிந்துரைத்துள்ளனர்.
மனசாட்சியுடன் செயல்பட்ட உண்மை கண்டறியும் குழுவின் தலைவர் சகோ: முரளி அவர்களுக்கு நன்றி.