ஞாயிறு, 16 அக்டோபர், 2016

ஐ எஸ் ஐ எஸ் தொடர்பு இருப்பதாக சந்தேகித்தது தவறு!



source: mpt khan guys fb
கைது செய்யப்பட்ட மூன்று முஸ்லிம் தமிழர்கள் கொச்சி விசாரணை முடிவில் விடுவிக்கப்பட்டனர்!
வெறும் விசாரணைக்காக முஸ்லிம்கள் அழைத்துச் செல்லப்படும் போது அவர்களை பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் விபச்சார ஊடகங்கள் சித்தரித்து தலைப்புச் செய்தியில் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு செய்தி வெளியிடுகிறார்கள்!
விசாரணை முடிந்து குற்றமற்றவர் என்று கூறி விடுவிக்கப்படும் போது முஸ்லிம்கள் தலைப்புச் செய்தியில் வருவதில்லை குறைந்தப்பட்சம் விடுவிக்கப்பட்டதைக் கூட கூறுவதில்லை திட்டமிட்டு ( மறந்து ) மறைத்து விடுகிறார்கள்
முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் தொடர்ந்து சித்தரித்து நச்சுக் கருத்துகளை பரப்பி வரும் ஊடகங்களே?
கவனியுங்கள்? உங்கள் வீட்டு குடும்ப பெண்கள் வீதியில் சென்றாலே இனி விபச்சாரம் செய்யத் தான் வீதிக்கு வந்தார்கள் என்று கூறி அவர்களின் புகைப் படங்களைப் பதிந்து சமூக வலைத்தளங்களில் பரப்பி பகிரலாமா?
அப்போதாவது உங்களுக்கு சூடு சொரனை மானம் வெட்கம் வருகிறதா என்று பார்ப்போமா?
நீங்கள் ஒன்றும் வேற்றுக் கிரகவாசிகள் அல்லவே? உங்கள் குடும்ப பெண்களின் புகைப் படங்களை எடுத்துப் பதிவிட முடியாமல் போவதற்கு?
மக்களோடு மக்களாகத் தானே வசிக்கிறீர்கள்? நாங்கள் பட்ட மனவேதனையையும் மரணவலியையும் நீங்கள் சற்று அனுபவித்துத் தான் பாருங்களேன்?
அன்பான அறிவுறையாக எடுத்துக் கொண்டாலும் சரி கடுமையான எச்சரிக்கையாகவும் எடுத்துக் கொண்டாலும் சரி ஒரு சில ஊடகங்கள் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும் என்பதே இப்பதிவின் மையக் கருத்து!