செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீமை கருவேல கன்றுகளை அகற்றிய கீழக்கரை கல்லூரி மாணவிகள்…..!!

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீமை கருவேல கன்றுகளை அகற்றிய கீழக்கரை கல்லூரி மாணவிகள்…..!!
16472893_778620782295965_4344859815964946960_n
கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலை ஓரங்களில் வளர்ந்துள்ள கருவேல மறுக்கன்றுகளை அகற்றும் பணியில் தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனர்.
16473028_778620795629297_1396126015407354296_n
1500 மாணவிகள், பேராசிரியைகள், அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவரும் கல்லூரி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு பொதுப்பணித்துறையோடு இணைந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருவேல மரங்களை அகற்றினர்.
இப்பணியின் ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்டத்தினர் செய்திருந்தனர்.

Related Posts:

  • பர்மாவில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டால் "பர்மாவில் முஸ்லீம்கள் தாக்கப்பட்டால் "தலாய்லாமா"வை இந்தியாவை விட்டு வெளியேற்றும் போராட்டம் நடத்தப்படும் : TNTJ எச்சரிக்கை!பர்மாவில் முஸ்லீம்கள்… Read More
  • 1400 வாருடங்களிட்கு முன் Hujr ibn Adi!!1400 வாருடங்களிட்கு முன் "ஹஜர் பின் அதி" ரலியல்லாஹு அன்ஹு என்ற சஹாபியின் சியாரம் சிலநாட்களிட்கு முன் சிரியாவில் உள்ள வஹாபி சலபிகளி… Read More
  • Documentary On Kashmir Why The Government Doesn’t Want You To Watch This Documentary On Kashmir The documentary has been twice stopped from being screening at the Univer… Read More
  • நாங்கள் விரும்பினால் தான் நீங்கள் உயிரோடு இருக்க முடியும் முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை : நாங்கள் விரும்பினால் தான் நீங்கள் உயிரோடு இருக்க முடியும் - உமாபாரதி வெறித்தன பேச்சு........!!  இந்துத்துவ தலை… Read More
  • News கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.முடிவு அறிவிக்கப்பட்ட 205 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி… Read More