கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது குறித்த வழக்கில், தேர்தல் நீதிபதிகள் வாய்மொழியாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக குற்றம்சாட்டி கூறியதை வைத்து ஊடகங்கள் செய்தி வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் முன்வைத்த கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.கொரோனா தொற்று அதிகரித்ததற்கு ஒரு வகையில் இந்திய தேர்தல் ஆணையம்தான் காரணம் என்று விசாரணையின்போது நீதிமன்றம் வாய்வார்த்தையாக குற்றம்சாட்டியை செய்தியாக வெளியிடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று...
வெள்ளி, 30 ஏப்ரல், 2021
மே 2ம் தேதி வழக்கம்போல ஊரடங்கு அமல்; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
By Muckanamalaipatti 6:50 PM
மே 1, 2 தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்திருந்த நிலையில், மே 1ம் தேதி ஊரடங்கு அவசியமில்லை என்றும் மே 2ம் தேதி வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், தமிழகம் மற்றும் புதுச்சேரியில்...
தடுப்பூசி திட்டம் செயல்படுத்த முடியாது : சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்
By Muckanamalaipatti 6:49 PM
தேவையான அளவு தடுப்பூசி வரவில்லை என்பதால், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நாளை செயல்படுத்த முடியாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர போராடி...
தடுப்பூசி வாங்க அரசுக்கு ரூ2 லட்சம்: மன்சூர் அலிகானுக்கு கோர்ட் உத்தரவு
By Muckanamalaipatti 6:48 PM

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைச்சுவை நடிகரான விவேக், கடந்த ஏப்ரல் 17-ந் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவர் இறப்பதற்கு ஒருநாள் முன்னதாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர்அலிகான்,...
சென்னைக்கு அடுத்தபடியாக நெல்லை, தூத்துக்குடியில் தொற்று விகிதம் அதிகரிப்பு
By Muckanamalaipatti 6:44 PM
சென்னை, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சோதனை செய்த ஒவ்வொரு 100 பேரிலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 107 பேர் மரணம் அடைந்துள்ளனர். 17897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு முதன்முறையாக மூன்று இலக்கங்களை தாண்டி இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த ஒருவருடத்தில் முதன்முறையாக 40 பேருக்கும் மேற்பட்டோர் ஒரே தினத்தில் மரணமடைந்துள்ளனர்.தமிழகத்தில் மொத்தம்...
சூபிசம் ஓர் அன்னிய சித்தாந்தம் தொடர் 1 KM அப்துந்நாஸிர்
By Muckanamalaipatti 4:32 AM
சூபிசம் ஓர் அன்னிய சித்தாந்தம்
ரமலான் ஸஹர் நேர தொடர் - 1
கே.எம்.அப்துந்நாஸி...
அல்குர்ஆன் வசனங்களும் அருளப்பட்ட காரணங்களும் தொடர் 13 SA முஹம்மது ஒலி Part 13
By Muckanamalaipatti 4:30 AM
அல்குர்ஆன் வசனங்களும் அருளப்பட்ட காரணங்களும் - 13
தொடர் : 13
உரை : எஸ்.ஏ. முஹம்மது ...
உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு தொடர் 6 KM அப்துந் நாஸிர் Part 6
By Muckanamalaipatti 4:27 AM
உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு
தொடர் : 6
உரை : கே.எம். அப்துந் நாஸிர் M.I.Sc....
அன்பின் மார்க்கம் இஸ்லாம் தொடர் - 5 E முஹம்மது Part 5
By Muckanamalaipatti 4:24 AM
அன்பின் மார்க்கம் இஸ்லாம்
தொடர் - 5
உரை: இ.முஹம்மது...
அறியாமைகளும் தீர்வுகளும் அறிவை இழப்பதற்கா ஆன்மீகம் தொடர் 13 S முஹம்மது யாஸிர்
By Muckanamalaipatti 4:22 AM
அறியாமைகளும் தீர்வுகளும் - 13
அறிவை இழப்பதற்கா ஆன்மீகம்?
தொடர் - 13
உரை: எஸ். முஹம்மது யாஸ...
அறியாமைகளும் தீர்வுகளும் அறிவை இழப்பதற்கா ஆன்மீகம் தொடர் - 14 Sமுஹம்மது யாஸிர்
By Muckanamalaipatti 4:20 AM
அறியாமைகளும் தீர்வுகளும்
அறிவை இழப்பதற்கா ஆன்மீகம்?
தொடர் - 14
உரை: எஸ். முஹம்மது யாஸிர...
வியாழன், 29 ஏப்ரல், 2021
புத்தகத்தைத் திறந்து தேர்வு எழுத அனுமதி: அண்ணா பல்கலை அறிவிப்பு
By Muckanamalaipatti 6:51 PM
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி, பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.பொறியியல் படிப்புகளுக்கான 2, 4 மற்றும் இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல்-மே மாதங்களில்...
வாக்கு எண்ணிக்கை: முகவர்களின் முக்கியத்துவம், பணிகள் எவை?
By Muckanamalaipatti 6:44 PM
முகவர்கள் என்போர் யார் ?வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்களின் பிரதிநிதியாக செயல்படுபவரே முகவர்கள். அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் நம்பிக்கைக்கு உரிய, 18 வயது நிரம்பிய ஒருவரே அக்கட்சியின் முகவராக நியமிக்கப்படுவார். குறிப்பிட்ட கட்சியின் முகவர்கள் யார் என்பது, வாக்கு எண்ணிக்கைக்கு மூன்று நாள்களுக்கு முன்னதாகவே உறுதி செய்யப்படும். வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பதே முகவர்களின் முதன்மையான பணி. இந்த பணியானது ஒரு நாள் பணியாகவே கருதப்படும்.தேர்தல்...
சோசியல் மீடியாவில் செல்போன் எண்ணை பகிர்ந்து பாஜக மிரட்டல்: சித்தார்த் புகார்
By Muckanamalaipatti 6:39 PM
உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து விமர்சனம் செய்தற்காக நடிகர் சித்தார்த்க்கு மிரட்டல் அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறது.இது குறித்து, நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில் நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு பதிவில் என்னுடைய தொலைப்பேசி எண்ணை தமிழக பாஜகவினர் வெளியிட்டு என்னை திட்டவும் துன்புறுத்தவும் சொல்லியுள்ளனர். இவன் இனிமேலே வாயே தொறக்க கூடாது என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.அதற்கு,...
புதன், 28 ஏப்ரல், 2021
அல் பகரா அத்தியாயம் கூறும் அழகிய அறிவுரைகள் R ரஹ்மத்துல்லாஹ் தொடர்-7 வட்டி ஓர் வன்கொடுமை
By Muckanamalaipatti 9:08 PM
அல் பகரா அத்தியாயம் கூறும் அழகிய அறிவுரைகள்
உரை: ஆர்.ரஹ்மத்துல்லாஹ் தொடர்-7
வட்டி ஓர் வன்கொடுமை!...
அன்பின் மார்க்கம் இஸ்லாம் தொடர் - 4
By Muckanamalaipatti 9:05 PM
ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள் - 2021
அன்பின் மார்க்கம் இஸ்லாம்
தொடர் - 4
உரை: இ.முஹம்...
அல்குர்ஆன் வசனங்களும் அருளப்பட்ட காரணங்களும் - 12
By Muckanamalaipatti 9:03 PM
அல்குர்ஆன் வசனங்களும் அருளப்பட்ட காரணங்களும் - 12
தொடர் : 12 Dawood Kaiser...
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.
By Muckanamalaipatti 7:09 PM
பத்திரிக்கை அறிக்கைதேதி - 28.04.2021தப்லீக் ஜமாஅத் தொடர்பான காவல்துறை எச்சரிக்கை - தவ்ஹீது ஜமாஅத் கடும் கண்டனம்.சென்னை, கிருஷ்ணகிரி, தென்காசி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பணிகளில் தப்லீக் ஜமாஅத்தின் நிர்வாகிகள் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. ஆகவே மதத்தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கின்றது”! இது காவல் துறை வெளியிட்ட எச்சரிக்கையாகும். இந்த எச்சரிக்கை முஸ்லிம்களிடம் வெந்த புண்ணில்...
தும்பை விட்டு வாலை பிடிக்கிறதா தேர்தல் ஆணையம்?
By Muckanamalaipatti 2:20 PM
தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 6 -ம் தேதி நடந்து முடிந்த நிலையில், கொரோனா பரவல் தமிழகத்தில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 15000 -ஐ கடந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவானது வரும் மே 2 -ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி, அதிமுக வேட்பாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர்நீதிமன்றத்தில்...
எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு தடுப்பூசி இருப்பு?
By Muckanamalaipatti 2:17 PM
கொரோனா தொற்றுப் பரவல் இந்தியாவில் உச்சமடைந்துள்ள நிலையில், பெரும்பாண்மையான மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். மாநில அரசுகளின் குற்றச்சாட்டை அடுத்து, மத்திய அரசு நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஒரு கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி மருந்துகளை மாநிலங்களின் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்த அளித்திருப்பதாகவும், அடுத்த மூன்று தினங்களில் சுமார் 86 லட்சம் தடுப்பூசி மருந்துகள்...
கொரோனா இரண்டாவது அலை; தமிழகத்தில் 10 நாட்களில் 1.26 லட்சம் பேருக்கு தொற்று
By Muckanamalaipatti 2:15 PM
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக 15,830 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது, தமிழகத்தில் மொத்தம் 1,08,855 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 77 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் ஒட்டுமொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 14,043 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11.13 லட்சத்தைத் தாண்டியுள்ளது.கடந்த 10 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 1.26 லட்சம்...
செவ்வாய், 27 ஏப்ரல், 2021
அல் பகரா அத்தியாயம் கூறும் அழகிய அறிவுரைகள் -உறுதியும் உளத்தூய்மையும் - தொடர்-6
By Muckanamalaipatti 8:20 PM
அல் பகரா அத்தியாயம் கூறும் அழகிய அறிவுரைகள் -உறுதியும்,உளத்தூய்மையும்! - தொடர்-6
உரை: ஆர்.ரஹ்மத்துல்ல...
உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு தொடர் : 5 Abdul Nasir
By Muckanamalaipatti 8:17 PM
உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு
தொடர் : 5
உரை : கே.எம். அப்துந் நாஸிர் M.I.S...
அன்பின் மார்க்கம் இஸ்லாம் - தொடர் - 2 இ முஹம்மது
By Muckanamalaipatti 8:15 PM
அன்பின் மார்க்கம் இஸ்லாம் - தொடர் - 2
இ.முஹம்மது
மாநிலப் பொதுச் செயலாளர்...
ஏகத்துவத்திற்கு எதிரான தர்கா வழிபாடு தொடர் - 12 ஃபாரூக்
By Muckanamalaipatti 8:12 PM
அறியாமைகளும் தீர்வுகளும் - 12
ஏகத்துவத்திற்கு எதிரான தர்கா வழிபாடு!
தொடர் - 12
உரை: இ.ஃபாரூக்...
அன்பின் மார்க்கம் இஸ்லாம் தொடர் - 3 E Muhammed
By Muckanamalaipatti 8:09 PM
அன்பின் மார்க்கம் இஸ்லாம்
தொடர் - 3
உரை: இ.முஹம்ம...
நச்சுக் கிருமிகளுக்கு எமன்: வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ்… அவ்ளோ நன்மை இருக்கு!
By Muckanamalaipatti 6:05 PM
: நம் கைக்கு எட்டிய தொலைவில் கிடைக்கும் முக்கிய மூலிகைகளுள் ஒன்று அருகம்புல். வயல் வெளிகளிலும், தரிசு நிலங்களிலும் செழித்து காணப்படும் அருகம்புல்லில் ஏராளமான பச்சைய நிறமி காணப்படுவதால், இயற்கை மருத்துவத்தில் முதலிடம் பிடித்துள்ளது.காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாற்றினைக் குடித்து வர பலவேறு பயன்களை நாம் பெறலாம். ஆனால், அருகம்புல் ஜூஸ் குடித்த அடுத்த 2 மணி நேரத்திற்குப் பிறகே மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.அருகம்புல் சாறை தினமும்...
மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை: வெற்றி ஊர்வலங்களை நடத்த தடை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
By Muckanamalaipatti 6:04 PM
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதும் அதற்குப் பின்னரும் அனைத்து வெற்றி ஊர்வலங்களையும் தேர்தல் ஆணையம் தடை செய்வதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கொரோனா நெறிமுறைகளை மீறுவதில் இருந்து அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்திருந்தது. இதற்கு ஒரு நாள் கழித்து தேர்தல்...
தமிழகத்தில் ஓராண்டுக்கு ஜனாதிபதி ஆட்சி: கிருஷ்ணசாமி கூறுவதை மக்கள் ஏற்பார்களா?
By Muckanamalaipatti 6:02 PM
தமிழக சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கோரி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் கொரோனா மக்களை வாட்டி வதைக்கக்கூடிய நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையில் முகக் கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும் என்றார்.தமிழக மக்களுடைய நலன் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய மக்களுடைய நலன்...
சென்னையை அச்சுறுத்தும் கொரோனா; கட்டுக்குள் கொண்டு வருமா மாநகராட்சி?
By Muckanamalaipatti 6:00 PM
சென்னை மாநகராட்சியில் அமைந்திருக்கும் கொரோனா சிகிச்சை மையங்கள் அனைத்திலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 11,645 படுக்கை வசதிகள் கிட்டத்தட்ட நிரப்பப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ம் தேதி அன்று மொத்தமாக 1104 படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். பிறகு ஏப்ரல் 22ம் தேதி அன்று எண்ணிக்கை 1900 ஆக உயர்ந்தது. பிறகு திங்கள் கிழமை அன்று 2948 படுக்கைகள் நிரப்பப்பட்டது. 5 நாட்களுக்கு முன்பு இருந்த நிலையைக் காட்டிலும் இது இரண்டு...
உதவத் தயார்; அரசியல் ஒருமித்த கருத்தே நமக்கு தேவை – சோனியா காந்தி
By Muckanamalaipatti 5:58 PM
வேறுபாடுகளுக்கு அப்பால், ஒன்றாக இணைந்து இந்த தேசத்தை கொரோனா போன்ற பேரழிவில் இருந்து காக்க தலைவர் ஒருவர் வேண்டும் என்று திங்கள் கிழமையன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அவர் வழங்கிய பிரத்யேக பேட்டியில், காங்கிரஸ், இந்த அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருந்தது. இது போன்ற பொதுமக்கள் சுகாதார அவசரநிலைமையின் போது தலைமைத்துவத்தை மத்திய அரசு கைவிடுவது அதிர்ச்சியூட்டுகிறது. மேலும் அனைத்து...
அல்குர்ஆன் வசனங்களும் அருளப்பட்ட காரணங்களும் PART 11 Dawood Kaiser
By Muckanamalaipatti 3:55 AM
அல்குர்ஆன் வசனங்களும் அருளப்பட்ட காரணங்களும் - 11
தொடர் : 11
உரை : கே. தாவூத் கைஸர் M.I.Sc., (மாநிலச் செயலாளர்,TNT...
அன்பின் மார்க்கம் இஸ்லாம் ரமலான் - 2021 - தொடர் -1 இ முஹம்மது
By Muckanamalaipatti 3:53 AM
அன்பின் மார்க்கம் இஸ்லாம்
ரமலான் - 2021 - தொடர் - 1
இ.முஹம்மது
மாநிலப் பொதுச் செயலாளர் - TN...
திங்கள், 26 ஏப்ரல், 2021
தடுப்பூசி பற்றாக்குறை; காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நிலவரம் என்ன?
By Muckanamalaipatti 5:22 PM
மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வருகிற மே 1-ம் தேதி முதல் செலுத்தப்படும் என அறிவித்திருக்கும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் நான்கு மாநிலங்கள் தங்களுக்கு போதுமான தடுப்பூசிகள் இல்லாததால் மே 1 ஆம் தேதி மத்திய அரசு அறிவித்துள்ள இயக்கத்தை தொடங்க முடியாது என அறிவித்துள்ளன.காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. தடுப்பூசியை மாநில அரசுகளே கொள்முதல்...
மோசமான சூழலில் இந்தியா; கையிருப்பு வைத்தும் தடுப்பூசிகளை பயன்படுத்தாத அமெரிக்கா
By Muckanamalaipatti 5:20 PM
Amid concerns in India and Brazil, the unused vaccine stockpile in US : இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நிலை குறித்து நாங்கள் கவலை கொள்கின்றோம். இந்திய அரசுடன் நெருக்கமாக பணியாற்றி வருகின்றோம். இந்திய மக்களுக்காகவும், முன்கள பணியாளர்களுக்காகவும் அதிக ஆதரவு அளிப்போம் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணி ப்லிங்கன் ஞாயிறு அன்று ட்வீட் வெளியிட்டிருந்தார்.தடுப்பூசிகளை சமமாக வழங்க அமெரிக்கா மேலும் பல்வேறு...