வெள்ளி, 8 ஜனவரி, 2016

சிறை கொட்டடியில் இருந்து மீட்டு எடுப்போம் !!

Yasar Arafath's photo.

சிறைவாசிகளைப் பற்றி பேசினால் இயக்கத்தின் எதிா்கால நலனுக்கு உகந்ததல்ல என்று கருதுபவா்களுக்கு மத்தியில் சிறைவாசிகள விடுதலைக்காக எவ்வித விளைவுகளையும் சந்திக்க தயாா் .சிறைவாசிகள் விசயத்தை முன் எடுத்து செல்லுவதால் சிறை செல்லவும் தயார் என இந்திய தவ்ஹித் ஜமாத் சார்பில் கோவையில் நடைபெற்ற பொது கூடத்தில் அறிவித்த எஸ் எம் பாக்காின் திராணியை போல அனைவருக்கும் வந்தால் விடுதலை நிச்சயம்.இன்ஷா அல்லாஹ் அணைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் வரும் தேர்தலில் ஒற்றை நிலைப்பாடு ஒற்றை கோரிக்கை முன் வையுங்கள் நம் சகோதரர்களை சிறை கொட்டடியில் இருந்து மீட்டு எடுப்போம் !!
என கோவை ஜாபர் அவர்கள் தனது முகப்பு பக்கத்தில் தெரிவித்து உள்ளார்

Related Posts: