சனி, 30 ஜனவரி, 2016

அதிர வைக்கும் வரலாற்று உண்மைகள்...


-----------------------
தேசத்தந்தை காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி எழுதியுள்ள Let's Kill GANDHI என்ற ஆயிரம் பக்க நூலில் உறைந்து கிடக்கும் உண்மைகள் உலகுக்குச் சொல்லப்பட வேண்டும்...
முன்னுரையின் ஒரு பகுதியைப் பதிவிட்டுள்ளோம்.
சொல்லப்படாத உண்மைகள் கொல்லப்படுகின்றன...
சதிகாரப் பொய்களோ அதிகாரம்
வெல்கின்றன...
வரலாற்று உண்மைகளை மீட்போம்...
வருங்காலத்தலைமுறைக்கு அதைச் சேர்ப்போம்.
(ஜனவரி 30 அண்ணல் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள்...
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதம்...)

Related Posts: