சனி, 30 ஜனவரி, 2016

மொட்டை அடித்து, கழுதை மேல் ஏற்றி....



உத்தரபிரதேசத்தில் கிறித்தவ பாதிரியார் ஒருவரை
மொட்டையடித்து கழுதையில் ஊர்வலம் கொண்டு போகின்றனர்.
இந்த காட்டுமிராண்டித்தனத்தை செய்வது யுவவாஹினி பஜ்ரங் தள் என்ற இந்துத்துவா இளைஞர் அமைப்பைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள்..
இந்த அமைப்பைத் துவங்கியவர் யோகி ஆதித்யானந்தா என்ற சாமியார்..
அப்புறம் இந்த சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு அவனுங்களே பேட்டி கொடுப்பானுங்க....