வெள்ளி, 29 ஜனவரி, 2016

19 ஆண்டுகளாக சிறையில் வாழும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை கோரிக்கை

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திருச்சி, தேனி, சென்னை, கடலூர், போன்ற மாவட்டங்களில் வந்த மக்களை ஆங்காங்கே கைது செய்து மண்டபத்தில் காவல் துறை வைத்துள்ளனர்..
இன்ஷாஅல்லாஹ் இனி முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கை தமிழகம் முழுவதும் பரவக்கூடிய எழுச்சி இன்றைய காவல் துறையின் அடக்குமுறையில் இருந்து தெரிய வருகிறது...
இந்த மாநாடு காவல்துறை தடை போட்டால் என்ன? 
கைது செய்தால் என்ன?
அடுத்த போராட்டம் இன்ஷாஅல்லாஹ்...
வருகின்ற பிப்ரவரி 3 ந் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு சிறைவாசிகளின் குடும்பம் ஊர்வலமாக சென்று தமிழக முதல்வரை சந்தித்து 19 ஆண்டுகளாக சிறையில் வாழும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை கோரிக்கை வைக்க உள்ளனர்..