வெள்ளி, 29 ஜனவரி, 2016

சுன்னத் ஜமாஅத் : உங்கள நம்பியதுகு



இவங்கள நம்பி அப்பாவி நாங்கள் இவ்வளவு காலம்  ஏமாற்றம்  கண்டோம் . ஆலிம்கள் கற்றவர்கள் கூறுவது உண்மை என்று இத்துணை காலம் எங்கள் வாழ்வாய் இந்த உலகில் வியாடிதுவிட்டோம் , அல்லாஹ் வும் - நபியும் காட்டி டரத பல அன்னசாரம் செய்து விட்டோம் . இனியும் விழிக்க வில்லை என்றல் - இம்மையும் , மறுமையும் நஷ்டவாளிகள் ஆவது ஒருதியகிவிடும். இனி நாம் அலைவரும் குரானை தமிழிலும் - மற்றும்  ஹதிஸை - தமிழில் கற்று அடிப்படை இஸ்லாமை - விளங்குவது கட்டயமகிவிடது ....


யா அல்லாஹ்  - இமைளும் மறுமைலும் எங்களுக்கு வெற்றியை தருவாயாக .....

முக நூல் : வந்த குமுறல்