திங்கள், 4 ஜூலை, 2016

'உவைசி' சொன்னது தேச விரோத செயல்..!

அப்பாவி முஸ்லிம்களுக்கு சட்ட உதவி செய்வேன் என்று 'உவைசி' சொன்னது தேச விரோத செயல்..!
உபி. பார் கவுன்சில் உறுப்பினர் அனில் குமார் பக்‌ஷி நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!!
ஜூலை 6-ல் விசாரிப்பதாக மாஜிஸ்த்ஜிரேட்டு ஒப்புதல்..!!!