சங்பரிவார கும்பலால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு தலித் இளைஞர்களை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்!
பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் மரணம் 18 8 2022 Nellai kannanதமிழகத்தின் பிரபல இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆன நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அ…Read More