சனி, 8 அக்டோபர், 2016

தவற விட்டு விட்டார்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தை சேர்ந்தவர் சேக் அப்துல் காதர் மனைவி சித்தி ஹாத்துன். இவர் சென்னையில் இருந்து 6ம் தேதி நெல்லை எக்ஸ்பிரஸ்.ல் புறப்பட்டு 07.10.16ந் தேதி காலை நெல்லை வந்தபோது தனது கைப்பையை தவற விட்டு விட்டார், இந்த பையில் அவருடைய பாஸ்போர்ட், ஆதார் கார்டு தங்க செயின் கம்மல் ஆகியவை இருந்துள்ளது. யாராவது கண்டெடுத்தால் 9944694525 என்ற செல் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.
via sarkkar muhammed

Related Posts:

  • இப்படியும் ஒரு முதலமைச்சர்! நம்புங்கள்... இப்படியும் ஒரு முதலமைச்சர்!கையிருப்புத் தொகை ரூபாய் 1,080. 00வங்கி இருப்பு ரூபாய் 9,720. 00மொத்தச் சொத்து மதிப்பு... ரூபாய் 2,20,… Read More
  • RSS தீவிரவாத இயக்  தயவு செய்து எந்த கமெண்டும் வேண்டாம். ஷேர் செய்யுங்கள் முடிந்தஅளவுநண்பர்கள், உறவினர், அரசாங்க உயர்அதிகாரிகள், அரசியல் வாதிகள், காவல்துறை அதிகார… Read More
  • Ministry of Labor is warning The Ministry of Labor has advised expatriates not to pay their sponsors any fee for rectifying their status in the country.This comes amid reports t… Read More
  • அம்மா திட்டத்தின் அம்மா  திட்டத்தின் கீழ், ஒவ்வரு கிராம நிர்வாக அலுவலகத்தில் ஏராளமாக விரைவு  பணிகள் நடைபெற்றது. குடும்ப அட்டையில்  பெயர் இணைதல் … Read More
  • வெகுவாக பரவிய கோவில்களை இடித்து இஸ்லாமை இந்தியாவில் பரப்ப வேண்டிய சூழ்நிலை முகலாய மன்னர்களுக்கு ஒரு போதும் இருந்ததில்லை, இந்தியாவில் வெகுவாக பரவிய இஸ்லாமை கண்டு பொ… Read More