ஏறுதழுவுதல் விழா என்ற பெயரில் கடந்த 1968ம் ஆண்டு அச்சிடப்பட்ட அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள்
இந்த நிலையில், ஏறுதழுவுதல் விழா என்ற தலைப்பில் சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 1968ம் ஆண்டு அச்சடித்த அழைப்பிதழ் ஒன்று சமூக வலைதளங்கள் வைரலாகப் பரவி வருகிறது.
January 11, 2017 - 07:02 PM