திங்கள், 30 ஜனவரி, 2017

காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள்...

இன்று RSS மத வெறியர்களால் தேசப்பிதா காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நாள்...
இந்திய தேசம் முழுவதும் தீவிரவாதத்தை விதைக்கும் RSS பயங்கரவாத இயக்கம் இந்திய மண்ணிலிருந்து வேறோடும் வேறடி மண்ணோடும் நீக்கப்பட வேண்டும் என இந்தியனாக நான் இந்தாளில் உறுதியேற்கிறேன்....