செவ்வாய், 31 ஜனவரி, 2017

#SDPI__செயல்வீர்கள்__மீது__தடியடி

Image may contain: 1 person, standing, crowd and outdoor

Image may contain: one or more people, people walking and outdoor

Image may contain: one or more people, people standing, crowd and outdoor
மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து Social Democratic Party of India சார்பாக #கேரள__மாநிலத்தில்__கோழிக்கூடு__வடகரா பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதை பொறுத்து கொள்ள இயலாத பாசிச சக்திகளின் கை பாவகைகளான #கேரள__அரசு ஜனநாயக வழியில் அறப்போராட்டம் நடத்திய #SDPI__செயல்வீரர்களின் மீது தடியடி நடத்தியுள்ளது.
இதை வண்மையாக கண்டிக்கிறோம்.
மத்திய அரசே,தடியடியும்,கொடுஞ்சிறையும் களப் போராளிகளை என்ன செய்யும்.
எதிரிகலும்,துரோகிகளும் நடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.