செவ்வாய், 31 ஜனவரி, 2017

திருமணத்திற்கு பிறகு கணவனை மகிழ்விப்பது மட்டும் தான் மனைவியின் முதல் கடமை ...

திருமணத்திற்கு பிறகு கணவனை மகிழ்விப்பது மட்டும் தான்
மனைவியின் முதல் கடமை ...
வாழ்நாள் இறுதிவரை இந்த விஷயத்தில் ஓவ்வொரு மனைவியும் கவனமாக கணவனை புரிந்து நடந்து கொண்டால் கணவன் மனைவி உறவில் எந்த பிரச்சனையும் வராது..
நாங்கள் சொல்லவில்லை ..இஸ்லாம் பேசுகிறது ..