திங்கள், 30 ஜனவரி, 2017

எப்படி அவர்களை உங்களால் தேச விரோதம் என்று அழைக்க முடிகிறது

இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழர்கள்தானே அவர்களுக்கு உணர்வில்லையா அவர்கள் ஜல்லிகட்டு போரட்டத்திற்க்காக பல உதவிகள் செய்து இருக்கிறார்கள்
எப்படி அவர்களை உங்களால் தேச விரோதம் என்று அழைக்க முடிகிறது
அன்று சென்னையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது அவர்களின் பணிகள் மற்றும் அவர்களது மசூதிகளில் அனைவரையும் தங்க வைக்கப்பட்டார்கள் அன்று யாரும் சொல்ல வில்லையே தேச விரோதம் என்று
எதற்க்காக முஸ்லீம்கள் தீவிரவாதியாக சித்தரிக்கபடுகீறார்கள் என்று தனது கண்டனத்தை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பதிவுசெய்தார்
இசுலாமியர்கள் மாணவர்களுக்கு உணவு கொடுத்தார்கள் என்பதாலேயே அவர்கள் தேச விரோதிகளா ?
சல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்..இல்லை எனில் அற வழியில் போராடுவேன்..
மாணவர்கள் போராட்டம் சாதி, மதம் கடந்தது..
மாணவர்கள் போராட்டத்தை நிறைவு செய்ய அவகாசம் கொடுத்திருக்க வேண்டும்..
*நடிகர் சிலம்பரசன்*