செவ்வாய், 31 ஜனவரி, 2017

மக்கள் விரோத கொள்கையை கண்டித்து SDPI - Social Democratic Party of India#திருச்சி

பொருளாதார கொள்கையில் பாஸிஸம்.
★ கலாச்சாரத்தில் பாஸிஸம்.
★ அரசியலில் பாஸிஸம் ஆகியவற்றை 
புகுந்தி #மக்களுக்கு விரோதமாக செயல்படும் பாரதீய ஜனதா கட்சியின் மக்கள் விரோத கொள்கையை கண்டித்து SDPI - Social Democratic Party of India#திருச்சி__மாவட்டத்தின் சார்பாக #தலைமை__தபால்__நிலையம் முற்றுகை போராட்டம் இன்று மாலை 4 மணியளவில் நடைப்பெற்றது.
போராட்டத்தில் 100 க்கும் அதிகமானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Image may contain: 3 people, people standing and outdoor

Image may contain: 1 person, outdoor

Image may contain: 5 people