Home »
» துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
March 07, 2017, இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவின் குடும்பத்துக்கு மத்திய அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாரதீய மீனவர் கூட்டவை வலியுறுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மீனவர் கூட்டவை சார்பில், இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிரந்திய தலைமை அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அதில், துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும், உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், காயமடைந்த மீனவருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளதாக, கூட்டவையின் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
Related Posts:
அனாதரவான இந்துவின் சடலத்தை தகனம் செய்த முஸ்லிம் வாலிபர்கள்
மனிதநேயம்!அனாதரவான இந்துவின் சடலத்தை தகனம் செய்த முஸ்லிம் வாலிபர்கள், பேஸ்புக்கில் குவியும் பாராட்டுமராட்டிய மாநிலத்தில் ஏழ்மை நிலையில் வாழ்ந்து, அன… Read More
சொற்ப முதலீட் டில் பெரிய நிறுவனங்களின் பிரான்சைஸ் வாய்ப்புகள் குவிந்திருப்பதைக் காணலாம்.
www.franchiseindia.com போன்ற இணையதளங்களுக்குப் போய் பாருங்கள். சொற்ப முதலீட் டில் பெரிய நிறுவனங்களின் பிரான்சைஸ் வாய்ப்புகள் குவிந்திருப்பதைக் … Read More
நன்னடத்தை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய, தமிழக அரசை #தமிழ்நாடு_மக்கள்_உரிமை_கட்சி
பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட ஆயுள் தண்டனை சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய, தம… Read More
விலங்கின பாதுகாவலர் என்கிற போர்வையில் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வரும் சுனிதா கிருஸ்டியானாவையும், அவருக்கு துணைப் போகும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியையும் கண்டித்து
#முக்கிய_அறிவிப்பு
விலங்கின பாதுகாவலர் என்கிற போர்வையில் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வரும்சுனிதா கிருஸ்டியானாவையும், அவருக்கு துணைப் போகும் மத்திய … Read More
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
*அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்*.
நீதி மறுக்கப்பட்டும்,நீதிக்கு புறம்பாக தண்டிக்கப்பட்டும் 19 ஆண்டுகளாக 49 முஸ்லிம்கள் ,மற்றும… Read More