செவ்வாய், 28 மார்ச், 2017

விவசாயிகளின் இன்று பாம்புக்கறி திண்ணும் போராட்டம்! 4 நாட்கள் கடந்தும் மத்திய மாநில அரசுகள் வேடிக்கை!! இது யாருக்கான அரசு ?

இன்று பாம்புக்கறி திண்ணும் போராட்டம்!
எலியை உயிருடன் வாயில் வைத்து நூதன போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழக விவசாயிகள், 14 நாட்கள் கடந்தும் மத்திய மாநில அரசு கண்டுகொள்ளாததால் இன்று பாம்புக்கறி திண்ணும் போராட்டம், சாலையில் உருண்டு புரளும் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர்
source: kaalaimalar