ஞாயிறு, 12 மார்ச், 2017

அரசாங்கத்தின் அலட்சியத்தால் மடிந்துபோகும் உயிர்கள் - புளியங்குடி மாவட்ட நிர்வாகமே! தமிழக அரசே!


விரைந்து நடவடிக்கை எடு!
புளியங்குடி 21 வது வார்டு ரகுமத் நகர் பகுதியைச் சார்ந்த 8ஆம் வகுப்பு மாணவன், 14 வயது சிறுவன் சைபுல்லா, (தந்தை பெயர்செய்யது இசுமாயில், தாய் பெயர் செயலானி )சுற்றுச் சுவர் இல்லாத தனியாருக்கு சொந்தமான கிணற்றில் தவறி விழுந்து மரணம் அடைந்தான். புளியங்குடியில் இது இரண்டாவது சம்பவமாகும், இதே பகுதியில் சுமார் 1 வருடத்திற்கு முன்பு சிறுமி ஒருவர் தவறி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் நிலங்களில் அமைந்திருக்கும் கிணற்றைச் சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என தமுமுக வலியுறத்துகிறது.

Related Posts:

  • மழை நீடிக்கும் லட்சத் தீவு அருகே நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது… Read More
  • 30 நாடுகளுக்கு மோடி பயணம் செய்தும் ஏற்றுமதி 45% வீழ்ச்சி கண்டது ஏன்? காங்கிரஸ் கடந்த 18 மாதங்களில் 30 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்தும், நாட்டின் ஏற்றுமதி 45 சதவிகிதம் சரிவு கண்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சா… Read More
  • கப்று வணக்கம் ++++++++++++ யாமறிந்த பித் அத்திலேஇந்த பித் அத் போல்இழிதாக எங்கும் காணோம்பாமரத் தனமாகபலரையும் கூட்டி வைத்துசாமியைப் போன்றுசாய்ந்து கிடக்கும் கபுற… Read More
  • Hadis யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாக நடக்கின்றாரோ அவர் அந்தச் சமுதாயத்தையே சேர்ந்தவராவார்'' என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (… Read More
  • ஷிர்க்' என்றால் என்ன? 1) அல்லாஹ்வை விட்டுவிட்டு இன்னொருவனை இறைவனாக படைத்தவனாக கருதினால் இது 'ஷிர்க்' 2) நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அல… Read More