வெள்ளி, 30 ஜூன், 2023

மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசியல் வேறுபாடுகள் தடையாக இருக்கக்கூடாது! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர அரசியல் வேறுபாடுகள் தடையாக இருக்கக்கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தடுக்கப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்கள் பழங்குடி அந்தஸ்து வழங்க...

சங்கர் ஜிவால் ஐபிஎஸ்! அவர் கடந்து வந்த பாதை என்ன?

 தமிழ்நாடு காவல்துறையின் உச்சபட்ச பொறுப்பான சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சங்கர் ஜிவால் கடந்து வந்த பாதை1990-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா என்ற பகுதியைச் சேர்ந்தவர். என்ஜினீயரிங் படித்தவர். அதில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் மற்றும் உத்தரகாண்டின் தாய்மொழியான குமானி மொழியில் புலமை பெற்றவர்.சங்கர்...

அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

 30 6 23அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது : “ஆளுநர் சர்வாதிகாரி போன்று செயல்படுகிறார்.ஜனநாயகம் இருக்கா இல்லையா என்பது 2024 ஆம் ஆண்டு தேர்தலில் தான் தெரியும் ஆளுநருக்கு அமைச்சரை டிஸ்மிஸ் செய்வதற்கு அதிகாரம் கிடையாது. சட்டரீதியாக இதனை சந்திப்போம்.ஆளுநர்...

NEET UG 2023: தமிழ்நாடு எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்; விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி தேதி

 28 6 23தமிழ்நாடு NEET UG 2023 கவுன்சிலிங்: இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) UG 2023 கவுன்சிலிங் செயல்முறைக்கான பதிவு செயல்முறையை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் (DME) தொடங்கியுள்ளது. இயக்குனரகம் MBBS / BDS பட்டப்படிப்புகளில் சேர்க்கைக்கான தமிழ்நாடு நீட் 2023 சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவத்தை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த...

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் உயர்வு

 29 6 23இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் குறிப்பேட்டில் (Prospectus) குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங் செயல்முறைக்கான விண்ணப்பப் பதிவுச் செயல்முறை தொடங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 10 கடைசி தேதியாகும். மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் ஆன்லைன் விண்ணப்பங்களின் தொடக்க நாளில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்களுக்கான ஆன்லைன்...

அமெரிக்க ஆப்பிள்களுக்கு 20 சதவீதம் கூடுதல் வரி நீக்கம்:

 நரேந்திர மோடி அரசாங்கம், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்கள் மீதான 20% வரியை நீக்கியுள்ளது.ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்திய எஃகு மற்றும் அலுமினியப் பொருள்களுக்கான சந்தை அணுகலை மீட்டெடுக்கிறது. உள்நாட்டு ஆப்பிள் விவசாயிகள் உள்பட, அதன் தாக்கம் என்னவாக இருக்கும்?இந்தியாவிற்குள் அமெரிக்க ஆப்பிள்கள் இறக்குமதிமுதலாவது, அமெரிக்க ஆப்பிள்களுக்கு 50% இறக்குமதி வரி விதிக்கப்படும். இந்த வரி அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும்...

கலைஞர் கைது செய்யப்பட்டபோது என்ன நடந்தது: நீதிபதி சந்துரு விளக்கம்

 29 6 23கலைஞர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோது நீதிமன்றம் எப்படி செயல்பட்டது என்பதைப் பற்றி முன்னாள் நீதிபதி கே.சந்துரு விளக்கமளிக்கிறார்.“நள்ளிரவில் கலைஞர் கைது” புத்தக வெளியீட்டு விழா சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. அந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் நீதிபதி கே.சந்துரு, “நான் இந்த புத்தகத்துக்கு முன்னுரை எழுதி இருக்கிறேன். ஒரு ஊடகவியலாளர்...

மணிப்பூர் மக்களுக்கு ஹீலிங் தேவை: அரசு என்னை தடுக்கிறது: ராகுல் காந்தி

 29 6 23மணிப்பூரில் ராகுல் காந்திராகுல் காந்தி காரில் இன்று மணிப்பூர் மாநிலம் சென்றார். இந்த நிலையில், பிஷ்ணுபூர் பகுதியில் அவரது வாகனத் கான்வாயை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து, இன்று பிற்பகல் சுராசந்த்பூருக்கு ஹெலிகாப்டர் எடுத்துச் சென்று அங்குள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட சென்றார்.அப்போது, பாஜக தலைமையிலான மாநில அரசைக் கடுமையாகத் தாக்கினார். மணிப்பூரின் சகோதர...

வியாழன், 29 ஜூன், 2023

இலக்கை மறந்த இஸ்லாமியர்கள்..!

இலக்கை மறந்த இஸ்லாமியர்கள்..! பட்டமளிப்பு நிகழ்ச்சி - 04-06-2023 சோழபுரம் - தஞ்சை (வடக்கு) மாவட்டம் உரை : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ) ...

இந்தியாவின் நிலை

Credit FB Page Manickam Tagore...

சமூக வலைதள வதந்தி மூலம் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வாய்ப்பு : டிஜிபி சைலேந்திரபாபு

 சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மூலமாக சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தலைமையில் ஓய்வு பெற உள்ள தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.சென்னை உயர்நீதிமன்ற வளாக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு தலைமை குற்றவியல்...