சனி, 24 ஜூன், 2023

சீர்காழி, தரங்கம்பாடிக்கு இழப்பீடு இழுத்தடிப்பு: விரைவில் சாலை மறியல் போராட்டம் – பி.ஆர்.பாண்டியன் பேச்சு

 24 6 23

Farmer leader PR Pandian on Tharangambadi, Sirkali Disaster Compensation
சீர்காழி, தரங்கம்பாடிக்கு பேரிடர் இழப்பீடு இழுத்தடிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் விரைவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

க.சண்முகவடிவேல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி தாலுகாக்களில் கடந்த 2022 நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத பேரழிவு பெருமழை பெய்து சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் முழுமையும் 100 சதவீதம் அழிந்து போயின. இதனை முதலமைச்சர் நேரடியாக பார்வையிட்டார். இடுபொருள் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். காப்பீடு திட்டத்தின் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Farmer leader PR Pandian on Tharangambadi, Sirkali Disaster Compensation
சீர்காழி, தரங்கம்பாடிக்கு பேரிடர் இழப்பீடு இழுத்தடிக்கப்படும் நிலையில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் விரைவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

க.சண்முகவடிவேல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி தாலுகாக்களில் கடந்த 2022 நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத பேரழிவு பெருமழை பெய்து சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் முழுமையும் 100 சதவீதம் அழிந்து போயின. இதனை முதலமைச்சர் நேரடியாக பார்வையிட்டார். இடுபொருள் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். காப்பீடு திட்டத்தின் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/farmer-leader-pr-pandian-on-tharangambadi-sirkali-disaster-compensation-tamil-news-705116/