குப்பு சாமி என்பவா் குப்பை சாமியாக மாறி பின்னா்
ஓச்சிறை உப்புப்பாவாகி ரளியல்லாஹூ அன்ஹூ என்று சிலரால் அழைக்கப்படும் அவுலியாவின் கதை இது.
ஓச்சிறை உப்புப்பாவாகி ரளியல்லாஹூ அன்ஹூ என்று சிலரால் அழைக்கப்படும் அவுலியாவின் கதை இது.
அவரது ஜடை முடியையும் 20 வருடங்களாக இடுப்பில் கட்டியிருந்த துணியையும் அதாவது குளிக்காமல் நனைக்காமல் அதிலேயே மல, ஜலம் கழித்த, சுத்தம் செய்யப்படாத,
கிழிந்து தொங்கிய அந்த துணியையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அந்த தண்ணீரை குடித்தால் சில மணி நேரத்தில் தீராத நோயும் தீர்ந்து விடுமாம்.
கிழிந்து தொங்கிய அந்த துணியையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அந்த தண்ணீரை குடித்தால் சில மணி நேரத்தில் தீராத நோயும் தீர்ந்து விடுமாம்.