திங்கள், 3 அக்டோபர், 2016

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு. உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.