செவ்வாய், 4 ஜூலை, 2017

உண்மை நிலவரத்தை நிகழ்வன்று அருகிலிருந்த கதிராமங்கலத்துப் பெண் குமுறலுடன் விளக்குகிறார்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் அவர்களை, கொலை முயற்சிக்காகக் கைது செய்திருக்கிறது காவல்துறை. ஆனால் உண்மை நிலவரத்தை நிகழ்வன்று அருகிலிருந்த கதிராமங்கலத்துப் பெண் குமுறலுடன் விளக்குகிறார்.