வெள்ளி, 28 ஜூலை, 2017

தமிழகத்தில் நிறைய ஊழல்கள், அட்டூழியங்கள் நடக்கின்றது என்று சொன்னால், ஆதாரமின்றி யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.

http://bit.ly/2SuscribeMakkalEzhuchi
தமிழகத்தில் நிறைய ஊழல்கள், அட்டூழியங்கள் நடக்கின்றது என்று சொன்னால், 
ஆதாரமின்றி யார் பேசினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.
ஆதாரம் கொடுத்தால் பாகுபலியை மிஞ்சிய Computer graphics என்று சமாளித்து நழுவுவது.
உங்கள் அநியாயங்களை உச்ச நீதிமன்றம் பார்த்து குற்றவாளி என்று சிறை தண்டனை கொடுத்தால்,
உச்ச நீதிமன்ற தீர்ப்பிக்கு எதிராக பேசுவது.
கடைசியில் சிறையில் அடைத்தால் அங்கேயும் ஊழல் செய்து சிறையை சொகுசு பங்களாவாக மாற்றி தமிழக மானத்தை காற்றில் பறக்க விடுவது !!!
எழுச்சி