14 3 2022 மார்ச் 16ஆம் தேதி முதல் 12 வயது முதல் 14 வயதுடையவர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அறிவித்துள்ளது.
மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் 60 வயதை கடந்த யாரும் மூன்றாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.
12-13, 13-14 வயதுடயை சிறுவர், சிறுமிகளுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் தடுப்பூசியை பயோலாஜிக்கல் இ நிறுவனம் தயாரித்துள்ளது.
source https://tamil.indianexpress.com/india/govt-expands-covid19-vaccination-for-12-14-years-from-march-16-424774/