புதன், 30 மார்ச், 2022

தமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு

 தமிழகத்தில் ரமலான் மாதத்திற்க்கான பிறை அறிவிப்பு


கடந்த 04.03.2022  வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷஃபான் மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய  02.04.2022 சனிக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்


அன்று பிறை தென்பட்டால் ரமலான் மாதத்தின் முதல் பிறை ஆகும்.  பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் ஷஃபான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.


பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்


தொடர்புக்கு

75502 77335

99520 35444

99520 56444


இப்படிக்கு 

மாநிலத் தலைமையகம் 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்