வியாழன், 24 மார்ச், 2022

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 23-03-2022

இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 23-03-2022 M.A. அப்துர் ரஹ்மான்M.I.Sc (பேச்சாளர்,TNTJ) 1. எனது உள்ளம் தூய்மையானது என்று நான் கூறமாட்டேன்! என்ற இந்த கூற்றை கூறியது யார்? யூஸுஃப் நபியா? அமைச்சரின் மனைவியா? இப்ராஹீம் - பல்லாவரம் 2. ஸஹர் பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தும்! என்பதற்கு புகாரி 1583 - வது ஹதீஸ் ஆதாரமாகுமா? அபூவஜீஹா - கடையநல்லூர் 3. இரண்டாவது திருமணம் செய்ய முதல் மனைவியிடம் அனுமதி கேட்க வேண்டுமா? சாதிக் - கடையநல்லூர்