
30 10 2022பல்வேறு மதங்கள், மொழிகள், நம்பிக்கைகளால் சேர்ந்தது தான் இந்தியா. இந்தி திணிப்பு இந்த நாட்டின் ஒற்றுமைக்கு நிச்சயமாக எதிரான ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ’நவீனக் கல்விகொள்கையை நோக்கி மெக்காலே கூறியது என்ன’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நூலை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டார்....