திங்கள், 31 அக்டோபர், 2022

”இந்தி திணிப்பு இந்த நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது” – கனிமொழி எம்.பி

 30 10 2022பல்வேறு மதங்கள், மொழிகள், நம்பிக்கைகளால் சேர்ந்தது தான் இந்தியா. இந்தி திணிப்பு இந்த நாட்டின் ஒற்றுமைக்கு நிச்சயமாக எதிரான ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ’நவீனக் கல்விகொள்கையை நோக்கி மெக்காலே கூறியது என்ன’ என்ற நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது. இந்த நூலை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டார்....

குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை” – ராஜீவ் காந்தி

 அண்ணாமலை வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி தெரிவித்துள்ளார்.திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலை, ஒரு இக்கட்டான வழக்கில் தினந்தோறும் ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் வெளியிட்டுள்ள...

உத்தரகாண்ட்-ஐ தொடர்ந்து குஜராத்: பொது சிவில் சட்டம் என்றால் என்ன?

 31 10 2022இந்தியாவில், திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்ற அனைத்து மதச் சமூகங்களுக்கும் பொருந்தும்.ஒரே மாதிரியான சிவில் நீதிமன்றத்தை கொண்டு வருவது குறித்து பார்க்கலாம்.குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி சனிக்கிழமை (அக். 29) மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்த ஒரு குழுவை உருவாக்குவதாக அறிவித்தார்.முன்னதாக நடப்பாண்டு மே...

ஞாயிறு, 30 அக்டோபர், 2022

கோவை சம்பவம் தொடர்பாக ஆளுநரின் பேச்சு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு

 கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் பொறுப்பற்ற அவதூறு கண்டனத்திற்குரியது என்றும்  அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளனர்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, “கோவை, கார் வெடிப்பு சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன்படுத்திக்...

நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மெய்நிகர் நூலகம்

 29 10 2022திருச்சியில் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பல நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. நடப்பு கல்வியாண்டு முதல் எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா,...

கர்நாடக பத்திரிக்கையாளர்களுக்கு அரசு ரொக்கப் பரிசு வழங்கியதாக புகார்;

 29 10 2022கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தீபாவளியன்று பத்திரிகையாளர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுகளை அனுப்பியதன் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம்சாட்டிய காங்கிரஸ், ஊழல் வழக்குப் பதிவுசெய்ய வலியுறுத்தியதுடன், முதல்வரை ராஜினாமா செய்யக் கோரியது.கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி, “முதலமைச்சர் அலுவலகம் (CMO) பத்திரிகையாளர்களுக்கு ‘ஸ்வீட் பாக்ஸ் லஞ்சம்’...

வெளிநாடு செல்பவர்கள் இதை தெரிந்துகொள்ளுங்கள்

 29 10 2022பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் இருந்து இளைஞர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்கும் நிலையை மேற்கொள்கின்றனர். இதில் படித்தவர்கள் தங்கள் படிப்புக்கேற்ற வேலையையும், படிக்காதவர்கள் தங்களுக்கு தெரிந்த வேலைகளையே வெளிநாட்டில் செய்வதற்காக செல்கின்றனர்.இதில் படித்தவர்கள் தங்களுக்கு பிடித்தமான வேலையை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஏற்கனவே வெளிநாட்டில்...